பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களால் எதிர்வரும் தேர்தல்கள் பிற்போடப்படும் என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டை அரசாங்கம் முழுமையாக நிராகரிப்பதாகவும் அரசியலமைப்பின்படி…
Popular
தெற்காசியாவின் மிகப்பெரிய மகப்பேற்று வைத்தியசாலை..!
கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் நவீனமயப்படுத்தாமல் நாட்டின் எதிர்காலம் குறித்து நம்பிக்கை வைக்க முடியாது என ஜனாதிபதி…
மொட்டுக் கட்சியின் புதிய தேசிய அமைப்பாளர் நியமனம்..!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று(27)…
மைத்திரியின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் முன்வைப்பு…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கிய வாக்குமூலம் குறித்த விடயங்களை நீதிமன்றத்தில் இன்று(27)…
ஆலயங்களுக்கு விசேட பாதுகாப்பு திட்டம்.
எதிர்வரும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, கிறிஸ்தவ ஆலயங்களுக்கு விசேட பாதுகாப்பு திட்டமொன்றை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு…
ஜனாதிபதி தேர்தல் திகதி தொடர்பில் வெளியான அறிவிப்பு..!
அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதலில் பாரளுமன்ற தேர்தல் நடத்தப்பட வேண்டும் என, ஶ்ரீ லங்கா பொதுஜன…
புதிய தேர்தல் முறைமைக்கு இடமளிக்கமாட்டோம்…
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் புதிய பாராளுமன்ற தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு இடமளிப் போவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற…
வெள்ளவத்தையில் பாரிய தீவிபத்து
கொழும்பு – வெள்ளவத்தையில் அமைந்துள்ள பிரபல தனியார் ஆடையகத்தில் (Nolimit) பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்குள்ள பணியாளர்கள் மற்றும் பொது…
மைத்திரியிடம் வாக்குமூலம் பெறவுள்ள குற்றப்புலனாய்வு பிரிவு..!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நாளை(25) வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளனர். மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்புடன் தொடர்புடைய…
மூடப்படும் மெக்டொனால்ட் உணவகங்கள்..!
கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மெக்டொனால்ட் வர்த்தக நாமத்தின் கீழ் இயங்கும் 12 உணவகங்களை நடாத்துவதற்கு ஏப்ரல் 4 ஆம்…