மூடப்படும் மெக்டொனால்ட் உணவகங்கள்..! 

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மெக்டொனால்ட் வர்த்தக நாமத்தின் கீழ் இயங்கும் 12 உணவகங்களை நடாத்துவதற்கு ஏப்ரல் 4 ஆம்…

பொருட்களின் விலைகளை நாளாந்தம் அறிவிக்க விசேட திட்டம்…

இறக்குமதி செய்யபடும் பொருட்களின் விலைகள் மற்றும் பெறுமதி சேர் வரி (VAT) தொடர்பான விபரங்களை நாளாந்தம் வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின்…

பொதுத் தேர்தலை கோரும் மஹிந்த…

நாட்டில் நியாயமான நடைமுறையை பேணுவதற்கு முதலில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ…

மைத்திரி வெளியிட்ட உண்மை?

2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள் யார் என்பது தனக்கு நன்கு தெரியும் என…

சந்திப்பு சாதகமாக நிறைவடைந்தது – பசில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் சாதகமாக நிறைவடைந்துள்ளதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளருமான பசில்…

மீண்டும் ஜனாதிபதியை சந்திக்கவுள்ள பசில்? 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்க ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்‌ஷவுக்கும் இடையிலான இன்று (21) பிற்பகல்…

தேர்தலை ஒத்திவைக்க புதிய திட்டம்? 

பாராளுமன்ற தேர்தல் முறைமையில் மாற்றம் செய்வது, தேர்தலை ஒத்திவைப்பதற்கான செயற்பாடாகும் எனச் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களுக்கான மக்கள் அமைப்பான பெப்ரல் தெரிவித்துள்ளது.…

வெளிநாடு சென்றிந்த 7 அமைச்சர்கள் உடனடியாக நாடு திரும்புமாறு பணிப்புரை!

வெளிநாட்டு பயணம் மேற்கொண்டிருந்த அமைச்சர்கள் 7 பேரை உடனடியாக நாடளாவிய ரீதியில் அழைத்து வருமாறு ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர்…

இந்தியாவின் அருணாச்சல் பிரதேசம் தெற்கு திபெத்துக்கு சொந்தமானதா?

அருணாச்சல பிரதேசத்தின் உரிமை குறித்து சீன பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு…

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் திட்டம் தொடர்பில் தீர்மானம்!

2024 ஆம் ஆண்டிலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்க வேலைத்திட்டத்தை தொடர்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 2023…