“கோட்டாவின் புத்தகத்தை நான் படிக்கவில்லை” – பசில் ராஜபக்ச !

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச, இலங்கையின் ஜனாதிபதி பதவியிலிருந்து தாம் வெளியேற்றப்பட்டதற்கான காரணங்களை கோடிட்டுக் காட்டும் தனது சகோதரர்…

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவரை சந்தித்தார் அனுர!

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் .அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று…

300 ரூபாவிற்கு கீழ் குறைவடைந்த ரூபாவின் பெறுமதி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணயமாற்று வீத அறிக்கையின் படி, டொலர்…

தேர்தல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி – ஜனாதிபதி அதிரடி 

ஜனாதிபதி தேர்தலே முதலில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.  ஜனாதிபதிக்கும் அமைச்சரவைக்கும் நேற்று(18) இடம்பெற்ற…

பாராளுமன்றத்தில் தமிழ் எம்.பிக்கள் போராட்டம் நடத்த திட்டம்!

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயிலில் தமிழ் மக்களின் வழிபாட்டுரிமையை தடுத்தது, 8 தமிழ் இளைஞர்களை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (19.03)…

கோப் குழுவிலிருந்து விலகினார் இரான்!

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான குழுவின் (கோப் குழு) உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவது தொடர்பான கடிதத்தை சபாநாயகரிடம் கையளித்ததாக ஐக்கிய…

‘அரகலய’ தொடர்பில் வெளிவர இருக்கும் உண்மைகள்..!

மக்கள் போராட்டமான அரகலயவின் போது அரசியலமைப்பிற்கு முரணாக சில அரசியல்வாதிகள் சபாநாயகரான தன்னை, ஜனாதிபதியாக பொறுப்பேற்குமாறு அழுத்தங்களை வழங்கியமை தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா…

புதிய தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவோம்-சஜித்

ஐக்கிய மக்கள் சக்தி பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் கல்வியை வழங்குவதோடு, பாடசாலை கட்டமைப்பிலேயே அறிவை மையமாகக் கொண்ட தொழில்முயற்சியாண்மைகளை உருவாக்கவும் எதிர்பார்க்கிறது. பாடசாலை…

வெப்பநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

வடமேற்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் கொழும்பு, கம்பஹா, மொனராகலை, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கான வெப்ப சுட்டெனானது…

கெஹலிய தொடர்ந்தும் விளக்கமறியலில்!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ஏழு சந்தேக நபர்களின் பிணை விண்ணப்பத்தை நிராகரித்த மாளிகாகந்த நீதவான் லொச்சனி அபேவிக்ரம,…