பல்வேறு துறைகளையும் சேர்ந்த இலங்கை பிரஜைகளுக்காக முழுமையானஅனுசரணையுடன் வழங்கப்படும் 200க்கும் அதிகமான புலமைப்பரிசில்களுக்குகொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் விண்ணப்பங்கள்கோரப்பட்டுள்ளதாக இலங்கையில் அமைந்துள்ள…
Popular
நாட்டின் பல பகுதிகளிலும் மழை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு ஊவா மற்றும் வடமத்திய…
மறைந்த பின்னணி பாடகி பவதாரணிக்கு இலங்கையில் அஞ்சலி!
இந்திய பிரபல பின்னணி பாடகியும் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரணியின் மறைவுக்கு இலங்கை இசைக்கலைஞர்கள் மன்றத்தின் ஏற்பாட்டில் இரங்கல் நிகழ்வொன்று இடம்பெற்றிருந்தது.…
இன்றைய வானிலை!
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
ஸ்ரீலங்கா கிரிக்கட் மீதான தடை உடன் அமுலாகும் வகையில் நீக்கம் – ICC
சர்வதேச கிரிக்கட் பேரவையினால் கடந்த நவம்பர் மாதம் ஸ்ரீலங்கா கிரிக்கட் மீது விதிக்கப்பட்ட தடையானது உடன் அலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.…
துருக்கியில் நிலநடுக்கம்!
துருக்கியில் இன்று (27.01) 5.01 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை…
மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாப்பாளருக்கு 15 இலட்சம் நன்கொடை!
இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாப்பாளராக கடமையாற்றி, பணியின்போது விபத்தில் சிக்கி உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராத ஜயக்கொடியின் குடும்பத்திற்கு 15…
போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 818 பேர் கைது!
நாடளாவிய ரீதியில் பொலிஸார் மேற்கொண்டுள்ள போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 818 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில்…
இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம் கொழும்பில்!
இந்தியாவின் 75ஆவது குடியரசு தினம் 2024 ஜனவரி 26 ஆம் திகதிகொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் கொழும்பில் கொண்டாடப்பட்டதாக, கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகரகம்…
சகோதரியின் உடலை பெற்றுச் செல்ல இலங்கை வந்தார் யுவன்!
உயிரிழந்த பாடகி பவதாரிணியின் பூதவுடலை சென்னைக்கு எடுத்து செல்வதற்காக அவரின் சகோதரர் யுவன் சங்கர்ராஜா சற்றுமுன்னர் இலங்கை வந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த…