ஸ்ரீலங்கா கிரிக்கட் மீதான தடை உடன் அமுலாகும் வகையில் நீக்கம் – ICC

சர்வதேச கிரிக்கட் பேரவையினால் கடந்த நவம்பர் மாதம் ஸ்ரீலங்கா கிரிக்கட் மீது விதிக்கப்பட்ட தடையானது உடன் அலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளது.…

துருக்கியில் நிலநடுக்கம்!

துருக்கியில் இன்று (27.01) 5.01 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை…

மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாப்பாளருக்கு 15 இலட்சம் நன்கொடை!

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பாதுகாப்பாளராக கடமையாற்றி, பணியின்போது விபத்தில் சிக்கி உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள் அனுராத ஜயக்கொடியின் குடும்பத்திற்கு 15…

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 818 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் பொலிஸார் மேற்கொண்டுள்ள போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 818 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில்…

இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம் கொழும்பில்!

இந்தியாவின்  75ஆவது குடியரசு தினம்  2024  ஜனவரி  26 ஆம் திகதிகொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் கொழும்பில் கொண்டாடப்பட்டதாக, கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகரகம்…

சகோதரியின் உடலை பெற்றுச் செல்ல இலங்கை வந்தார் யுவன்!

உயிரிழந்த பாடகி பவதாரிணியின் பூதவுடலை சென்னைக்கு எடுத்து செல்வதற்காக அவரின் சகோதரர் யுவன் சங்கர்ராஜா சற்றுமுன்னர் இலங்கை வந்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த…

இலங்கையில் இடம்பெற்ற இந்தியாவின் 75ஆவது குடியரசு தின நிகழ்வு!

2024 ஜனவரி 26ஆம் திகதி இந்தியாவின் 75ஆவது குடியரசு தினம் அனுஷ்டிக்கப்படும் நிலையில் அத்தினத்தை முன்னிட்டு 2024 ஜனவரி 24 ஆம்…

”அஹிம்சையை போதித்த பாரத தேசத்திற்கு குடியரசு தின நல்வாழ்த்துக்கள்” – ஜீவன் தொண்டமான்

ஒட்டுமொத்த உலகுக்குமே அஹிம்சையை போதித்த நாடுதான் பாரத தேசமாகும்,நிலவின் தென்துருவத்தில் கால்பதித்த முதல் நாடு என்ற பெருமையுடன் கூடிய இந்திய தேசத்திற்கு…

பெலியத்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது!

பெலியத்த பகுதியில் கட்சித் தலைவர் ஒருவர் உட்பட ஐவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த மேலும் இருவர்…

”மறைந்த அமைச்சர் தொடர்பில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டவர்களை கண்டுபிடிக்க வேண்டும்” – மஹிந்த அமரவீர!

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படவுள்ளதாக விவசாய அமைச்சர்…

Exit mobile version