கங்காராமை விகாரைக்கு இந்திய உயர் ஸ்தானிகர் விஜயம்!

இந்திய இலங்கை மக்களின் ஆரோக்கியம், அமைதி மற்றும் செழுமை ஆகியவற்றை வேண்டியும் இரு நாடுகளுக்கும் இடையிலான நிலையான நட்புறவை வேண்டியும் புத்தபெருமானிடம்…

இரு சர்வதேச மாநாடுகளில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி உகண்டா பயணம்!

அணிசேரா நாடுகளின் மாநாட்டின் (NAM) 19 ஆவது அரச தலைவர்கள் மாநாடு மற்றும் G77 மற்றும் சீனாவின் 3 ஆவது தென்…

போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பலர் கைது!

நேற்று (17.01) முதல் இன்று (18.01) காலை வரை நாடளாவிய ரீதியில் முதுநெடுக்கப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் கீழ், 943 சந்தேக…

நீர் கட்டணம் செலுத்தாத ஆயிரக்கணக்கானோரின் நீர் விநியோகம் துண்டிப்பு!

கடந்த வருடத்தில் 80,000க்கும் அதிகமான பாவனையாளர்கள் நீர் விநியோகம் கட்டணம் செலுத்தாமையால் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…

‘பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி ஒன்றே வழி’ – சமன் ஏக்கநாயக்க!

பிள்ளைகள் வாழ்க்கையில் வெற்றி பெற கல்வி ஒன்றே வழி என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துக்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு…

கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் கைது!

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணி நேரத்தில் 1,024 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 13…

ஜனாதிபதிக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும்!

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும்,…

இந்தி மொழியினைக் கற்பதற்கான புலமைப் பரிசில்!

இலங்கை பிரஜைகள், ஆக்ராவில் உள்ள இந்தி மத்திய நிலையத்தில்2024-25 கல்வி ஆண்டில், இந்தி மொழியினைக் கற்பதற்கான புலமைப்பரிசில்கள் இந்திய அரசாங்கத்தின் மனித…

ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயங்களுக்காக 2000 இலட்சம் ஒதுக்கீடு தேவையா?

நம் நாட்டில் கல்வியானது கரும்பலகையில் இருந்து ஸ்மார்ட் திரைக்கு மாற வேண்டியுள்ள தருணத்தில் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் ஏனைய நடவடிக்கைகளுக்கும் 2000…

சுபீட்சமாக வாழும் மகிழ் காலத்தை வென்றெடுப்போம் – பொங்கல் வாழ்த்தில் அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை

தைத்திருநாள் வரவில் புது வாழ்வு பூக்கட்டும்!, எங்கும் மங்கல மகிழ்ச்சி பொங்கி புது வாழ்வு பூக்கும் என்ற எமது மக்களின் நம்பிக்கை…