”ஏழை குடும்பங்களே அதிகம் துன்பப்படுகின்றனர்” – ஹரிணி அமரசூரிய

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் 31% குடும்பங்கள் மீண்டும் கற்காலத்தில் வாழ்பவர்கள்கள் போல் துன்பப்படுகின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்…

மின் கட்டணத்தை குறைக்க முடியும்!

கடும் மழை தொடருமானால் எதிர்காலத்தில் மக்களுக்கு மின் கட்டணத்தில் நிவாரணம் வழங்க முடியும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்…

நட்டத்தில் திணறும் மில்கோ நிறுவனம்!

இலாபம் ஈட்டிக் கொண்டிருந்த மில்கோ நிறுவனம், தற்போதைய தலைவர் ரேணுகா பெரேராவின் கீழ் நஷ்டத்தில் இயங்கும் நிறுவனமாக மாறியுள்ளதாக மில்கோ ஸ்ரீலங்கா…

”காணி உரிமையை முழுமையாக மக்களுக்கு வழங்குவது ஜனநாயக ரீதியிலான முதலீடு” – மனுஷ

பிரதான உற்பத்திக் காரணியான காணியை முறையற்ற விதத்தில் அரசாங்கத்தின் கீழ் வைத்திருப்பது அரசியலமைப்பிற்கு எதிரான செயற்பாடாகும் எனவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

சீனாவில் பரவும் புதிய தொற்று!

நிமோனியாவை ஏற்படுத்தும், புதிய வகை வைரஸ் தொற்று சீனாவில் பரவி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், இதற்கு முன்னர்…

குழந்தைகள் மத்தியில் பரவும் புதிய தொற்று!

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக சிறுவர்கள் மத்தியில் பல நோய்கள் பரவி வருவதாக ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள்…

சனத் நிஷாந்தவிடமிருந்து சபாநாயகருக்கு கடிதம்!

இரண்டு வார காலத்திற்கு நாடாளுமன்ற செயற்பாடுகளுக்கு தடை விதித்தமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அண்மையில்…

நீண்டகால இலக்குகள் இருந்தால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணலாம் – அலி சப்ரி

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு குறுகிய காலத் தீர்வுகள் இல்லை என்பதால் நீண்ட கால இலக்குகளைக் கொண்ட வேலைத்திட்டங்களுடன் முன்னோக்கிச் செல்ல…

உயர்தர பரீட்சைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சையை 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04ம் திகதி முதல் 31ம் திகதி வரை நடத்துவதற்கு…

நான்கு நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேயல் இணக்கம்!

240 இஸ்ரேலிய பணயக்கைதிகளில் 150 பேரை விடுவிக்க ஹமாஸ் போராளிகள் ஒப்புக் கொண்டதன் மூலம் நான்கு நாள் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேலிய…

Exit mobile version