‘சோனிக் சோனிக்’ என்பது புலனாய்வு அதிகாரியே என்பது உறுதி!

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய பயங்கரவாத வலையமைப்பிற்குள் இராணுவ புலனாய்வு அதிகாரிகளை உள்ளடக்கிய இரகசிய நடவடிக்கைகள் இருப்பதை இலங்கை அரசாங்கம்…

‘நிபா’ வைரஸ் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்!

இந்தியா உட்பட பல நாடுகளில் பதிவாகியுள்ள ‘நிபா’ வைரஸ் தொடர்பில் நாட்டு மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என சுகாதார…

தொழில்முனைவோருக்கான பல்கலைக்கழகம் தொடர்பில் அவதானம்…

தொழில்முனைவை மேம்படுத்துவது ஒரு நாட்டின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நம் நாட்டின் தொழில்முனைவோரை மேம்படுத்துவதற்கு தேவையான கல்விப் பின்னணி மேம்படுத்தப்பட…

ஐ.நா கூட்டத்தொடரில் ஜனாதிபதி உரை

தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்து, நாட்டின் அனைத்து பிரிவினருக்கும் பயனளிக்கும் நிலைபேறான மற்றும்…

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் -ரணில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று(21.09) நியூயோர்க்கில் இடம்பெற்றது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின்…

அமெரிக்க தூதுவர்-சுமந்திரன் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் ஆகியோருக்கிடையில் இன்று அமெரிக்க உயர்ஸ்தானிகராலயத்தில் சந்திப்பு ஒன்று…

ரணில் விக்ரமசிங்க-ஐ.எம்.எப் முகாமைத்துவப் பணிப்பாளர் சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத் தொடருடன் இணைந்ததாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா…

இயலாமையினால் இதொகா, ஜனநாயக மக்கள் முன்னணியினை சீண்டுகிறது

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மிகத்தெளிவாக, இரண்டு கைகளும் தட்டினால்தான் சப்தம் வரும். எதிரணியில் இருந்து நாம் பணி…

ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டும் பொன்சேகா, சிறிசேனா…

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான சனல் 4 குற்றச்சாட்டுகள் மீதான விவாதத்தின்போது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும், முன்னாள் ஜனாதிபதி…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் – செல்வம் எம்.பி!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் வெளியான தகவல்களுக்கு அமைய மேற்கொள்ளப்படும் உள்ளூர் விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சர்வதேச…