சுமார் 40 நாட்கள் முயற்சியின் பிரதிபலனாக இன்று (23.08) சில நிமிடங்களுக்கு முன்னர் சந்திரயான் -3 இன் விக்ரம் லேண்டர் நிலவின்…
Popular
சுகாதார கட்டமைப்பு சீர்க்குலைந்து போகும் அபாயம்!
மனித வளங்களை முறையாக நிர்வகிக்காத காரணத்தால் சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்து போகும் அபாயம் உள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.…
புதிய தூதுவர்கள் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்!
இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரு தூதுவர்களும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கைக்கான…
பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்பில் புதிய தீர்மானம்!
இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் சில பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக மத்திய…
இன்சுலின் பற்றாக்குறைக்கு தீர்வு!
நாடளாவிய ரீதியில் பற்றாக்குறையாக இருந்த 275,000 இன்சுலின் பொதிகள் இறக்குமதி செய்யப்பட்ட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட இன்சுலின் தொகை…
சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட இரு உறுப்பினர்கள்!
பாராளுமன்றத்தில் வாய்மூல பதில்களை எதிர்பார்த்து கேள்விகள் கேட்கப்பட்ட நேரம் தொடர்பான பிரச்சினை காரணமாக சூடான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதன்போது, பாராளுமன்ற உறுப்பினர்களான…
பாரிய போராட்டத்திற்கு தயாராகும் வைத்திய அதிகாரிகள் சங்கம்!
அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக பாரிய போராட்டங்களை நடத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும்…
மெனிங்கோகோகல் தொற்று சமூகத்தில் பரவும் அபாயம்!
காலி சிறைச்சாலையில் உள்ள கைதிகள் மத்தியில் பரவும் மெனிங்கோகோகல் நோய் பரவும் சூழலில், சமூகத்தில் பக்டீரியா பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவ…
தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை ஏற்றுமதியில் அதிக வருவாய் எட்டியுள்ளது!
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் தற்போது வரை இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மூலம் 315 மில்லியன் அமெரிக்க டொலர்…
ரத்வத்தை தோட்டத்துக்கு அமைச்சர் சென்றும் பயன் என்ன? மனோ பாரளுமன்றத்தில் காட்டம்
அப்பாவி தொழிலாளர் குடும்பத்தின் மீது மனிதபிமானமற்ற முறையில் அராஜகம் புரிந்து, குழந்தை அழுகின்ற வேளையிலும், வீட்டை உடைத்து துவம்சம் செய்த மாத்தளை…