IMF முன்வைத்த நிபந்தனைகளை இலங்கை நிறைவேற்றவில்லை!

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம்  முன்வைத்த நிபந்தனைகளில் 35 வீதமானவையே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக உண்மை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.  …

திருப்பி அடியுங்கள், நான் பொறுப்பு – மனோ!

அரசாங்கமும், சட்டமும் எங்களுக்கு பாதுகாப்பு தராவிட்டால் , எமது குடும்பத்தையும், சொத்தையும் பாதுகாக்க நாம் திருப்பி அடிக்க முடியும் என தமிழ்…

தோட்ட தொழிலாளர் வீடுடைப்பு- அமைச்சர் ஜீவன் ஆவேசம்.

மாத்தளை மாவட்ட ரத்வத்தை தோட்டத்தில், தோட்ட நிர்வாகத்தை சேர்ந்த சிலர் தமிழ் தொழிலாளர் ஒருவரது வீட்டை உடைத்து சொத்துகளை சேதப்படுத்திய சம்பவம்…

நாட்டின் நீதித்துறை சுதந்திரமாக செயற்பட வேண்டும்!

ஒரு நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு நீதித்துறையின் சுதந்திரம் இன்றியமையாதது என  இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ், வலியுறுத்தியுள்ளார்.…

மதத்தின் பெயரால் இரத்தம் சிந்தக்கூடாது – தேரர்!

ஆயர் ஜெரம் பெர்னாண்டோ தனது தவறை ஏற்றுக்கொண்டால் அவரை மன்னிக்கத் தயார் என வணக்கத்துக்குரிய ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.  …

சுங்கத் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

சுங்கம் தொடர்பான தகவல்கள் மற்றும் விபரங்களைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றும் நிதி மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. …

ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும்!

கல்வி அமைச்சினால் வழங்கப்படும் இடமாற்றங்களுக்கு அமைய பணிபுரியாத ஆசிரியர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என அவ் அமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை…

டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2023 இல் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 60,000 ஐ தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தொற்றுநோயியல் பிரிவின் அறிவிப்பின் படி, கடந்த ஜூலை…

வைத்திய அதிகாரி ரூஹுல் ஹக் இற்கு கட்டாய விடுமுறை!

பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் மற்றும் கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் 3 வயது குழந்தையின் சிறுநீரக சத்திர சிகிச்சையின் பின்னரான…

யாழில் விபத்து – ஒருவர் பலி!

யாழ்ப்பாணம், A 9 வீதியின் செம்மணி வளைவிற்குட்பட்ட பகுதியில் இன்று (18.08) பிற்பகல் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்து…