இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் இன்று (31.07) முதல் மூடப்படவுள்ளது. வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றங்கள் காரணமாக…
Popular
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு – பலர் பலி!
பாகிஸ்தானில் அரசியல் கூட்டம் ஒன்றின்பொது குண்டு வெடித்ததில் 40 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் பஜூரின் தலைநகர் Khar…
வைத்தியர்களுக்கு ஊதிய உயர்வு!
எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் வைத்தியர்களுக்கான கணிசமான சம்பள அதிகரிப்பை வழங்க ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்…
மின்சார சபையை விற்பனை செய்வதே சிலரது நோக்கம்!
இலங்கை மின்சார சபைக்கு இவ்வருடம் 5000 கோடி ரூபாவுக்கும் அதிகமான நஷ்டம் ஏற்படும் என அதன் சிரேஷ்ட பொறியியலாளர்கள் கூறுகின்றனர். இரண்டு…
ரஷ்யாவின் மொஸ்கோ விமான நிலையம் மூடப்பட்டது!
உக்ரைனின் ஆளில்லா விமானத் தாக்குதலை அடுத்து மாஸ்கோ விமான நிலையம் மூடப்பட்டது குறித்த தாக்குதல் நேற்று (29.07) இரவு நடத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு…
தமிழ் மக்கள் கோரும் தீர்வை ஒருபோதும் வழங்க முடியாது!
தமிழ் மக்கள் கோரும் தனிநாட்டு தீர்வையோ, அல்லது சமஷ்டி தீர்வையோ ஒருபோதும் வழங்க முடியாது என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். …
கடன் நெருக்கடி பிரச்சினையில் சீனாவின் பங்களிப்பு குறித்து பாராட்டும் இந்தியா!
இலங்கையின் கடன் நிவாரண முயற்சிகளில் சீனாவும் இணைந்துகொள்ளவேண்டும் என இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வலியுறுத்தியுள்ளார். இலங்கையை கடன் நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக…
வேலை நிறுத்தத்திற்கு தயாராகும் சுகாதார நிபுணர்கள்!
சுகாதார பணியாளர்கள் ஊடகங்களுக்கு தகவல் வழங்குவதை தடுக்கும் வகையில் அமுல்படுத்தப்பட்டுள்ள சுற்றறிக்கையை இரத்துச் செய்யாமைக்கு எதிராக அடையாள வேலை நிறுத்தப் போராட்டம்…
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கு ஜப்பான் ஆதரவு!
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா (HAYASHI Yoshimasa) இன்று (29.07)…
சுகாதார அமைச்சகத்தை கட்டுப்படுத்தும் மருந்து மாஃபியாக்கள்!
மருந்து மாஃபியாவில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்களால் சுகாதார அமைச்சகம் கட்டுப்படுத்தப்படுகிறது என சுகாதார நிபுணர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. தொழிற்சங்கங்கள் மீது கடும்…