தாய்வானுக்கு இராணுவ உதவிகளை வழங்கிய அமெரிக்கா!

தாய்வானுக்கான இராணுவ உதவியாக 345 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.  இந்த உதவி தொகுப்பில், சீனாவை எதிர்கொள்ள தேவையான ஆயுதங்கள்,…

மனித உரிமைகள் உறுப்பினர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று (28.07) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக…

அஸ்வெசும திட்ட பயனார்களுக்கான அறிவிப்பு!

எதிர்கால கொடுப்பனவு திட்டத்திற்கான பயனாளர்கள், வங்கிக் கணக்கு ஒன்றைத் திறந்து அது குறித்து பிரதேச செயலகங்களுக்கு தெரியப்படுத்துமாறு நிதி இராஜாங்க அமைச்சர்…

மனநல நோயாளி மரணம் – வைத்தியசாலை உதவியாளர் கைது!

முல்லேரியாவில் உள்ள தேசிய மனநல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மற்றுமொரு வைத்தியசாலை உதவியாளர்…

வைத்தியசாலைகளில் மின் துண்டிக்கப்படாது!

சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை உறுதியளித்துள்ளதாக…

13வது அரசியலமைப்பு தொடர்பான தீர்மானம் நாட்டின் எதிர்காலத்திற்கு சிறந்தது!

உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் ஜனநாயகத்திற்கு அமைவாக நாட்டை மறுசீரமைக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முயற்சிகள் வெற்றியடைய அனைவரினதும் ஆதரவு…

‘இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிப்போம்’ – பிரான்ஸ் ஜனாதிபதி!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தனது தென் பசுபிக் பிராந்தியத்திற்கான விஜயத்தின் பின்னர் நேற்று (28.07) இலங்கைக்கு வரலாற்று சிறப்புமிக்க விஜயமொன்றை…

அந்தமான் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

அந்தமான் நிக்கோபார் தீவுகள் அருகே இன்று (29.07) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது ரிக்டர் அளவுகோலில்…

நாட்டில் மனிதாபிமான அவலம் தோன்றியுள்ளது!

நாட்டில் சமூக மற்றும் மனிதாபிமான அவலம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும்,அரசாங்கமொன்று இல்லாதது போலான நிலையில் சுகாதாரத்துறையில் ஊழல்,மோசடிகள் அதிகரித்துள்ளன என்றும் எதிர்கட்சி தலைவர் சஜித்…

ஈஸ்டர் தாக்குதளுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு புனர்வாழ்வு வழங்கப்பட வேண்டும்!

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை…