இலங்கை வந்தார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர்!

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா நேற்று (28.07) இரவு இலங்கை வந்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக 20 பேர்…

சீனாவின் கடற்படை தளம் இலங்கையில்?

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையின் தளத்தை அமைக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் இருப்பதாக வர்ஜீனியாவில் உள்ள வில்லியம் &…

கரையோர ரயில் சேவையில் தாமதம்!

கொழும்பு கோட்டையிலிருந்து சேவையில் ஈடுபடும் அனைத்து கரையோர ரயில் சேவையும் தாமதமாக இயங்குவதாக ரயில்வே திணைக்களம் ஆறிவித்துள்ளது. மருதானையில் இருந்து அளுத்கம…

அடுத்த ஆண்டு பாடசாலை தவணைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

2024ம் ஆண்டிற்கான புதிய பாடசாலை தவணை ஆரம்பமாகும் திகதியை கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டிற்கான புதிய…

ஜெரோம் பெர்னாண்டோவின் வங்கிக் கணக்கில் பில்லியன் கணக்கில் பணப்பறிமாற்றம்!

ஜெரோம் பெர்னாண்டோவின் வங்கிக் கணக்குகளை ஆய்வு செய்ததில் 12.2 பில்லியன் ரூபா பணப் பரிமாற்றம் தொடர்பான தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர்…

அரசாங்கம் உள்ளக முரண்பாடுகளை முதலில் தீர்க்க வேண்டும்!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கத்துக்குள் காணப்படும் உள்ளக முரண்பாடுகளை தீர்த்துக் கொண்டு  ஸ்திரமான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என…

ஜுலை மாதத்தில் அதி உயர் வெப்பநிலை பதிவு!

இந்த ஆண்டு ஜூலை மாதம் உலகிலேயே அதிக வெப்பமான மாதமாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் வெப்ப அலைகளின்…

அரச வைத்திய அதிகாரிகள் குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் 2023/2024 ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்ட புதிய அதிகாரிகள் குழுவினர் நேற்று (27.07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்…

மத்திய கிழக்கு நாடொன்றில் தங்கியிருந்த இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டனர்!

குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 62 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். தற்காலிக விமான அனுமதியின் கீழ் நாடு கடத்தப்பட்டவர்களை இலங்கை…

நாட்டில் பற்றாக்குறையாக உள்ள மருந்துகளை கொள்வனவு செய்ய தீர்மானம்!

இலங்கை பல் மருத்துவ சேவையில் பற்றாக்குறையாக உள்ள சுமார் 270 அத்தியாவசிய மருந்துகளை அவசர கொள்முதல் நடவடிக்கையின் கீழ் கொள்வனவு செய்ய…