ஒவ்வாமையால் ஏற்படும் இறப்புகள் குறித்து ஆராய ஐவரடங்கிய குழு நியமனம்!

ஊசி செலுத்தப்பட்ட பின்னர் இடம்பெறும் உயிரிழப்புகள் குறித்து ஆராய்வதற்கு ஐவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஸ்ரீ…

இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாடு!

இலங்கையின் கடன் மறுசீரமைப்பை விரைவில் தீர்மானிக்க முடியும் என அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் ஜெனட் யெலன் தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்வதால், சர்வதேச…

போதைப்பொருள் பயன்படுத்தும் பொலிஸார் தொடர்பில் விசேட தீர்மானம்!

ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான பொலிஸ் உத்தியோகத்தர்களை இனங்கண்டு கைது செய்ய, பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் புலனாய்வு…

ஜனாதிபதிக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் இடையிலான மற்றுமொரு கலந்துரையாடல் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல்…

கண்டி வைத்தியசாலையில், சிறுநீரகப் பிரிவில் நெருக்கடி நிலை!

கண்டி வைத்தியசாலையின் சிறுநீரகப் பிரிவில் பெரிடோனிட்டிஸ் நோயை வடிகட்டுவதற்கு பயன்படுத்தப்படும் இரசாயன திரவத்தில் துகள்கள் கலந்திருப்பதாக முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து…

ஸ்பெயினில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீ!

ஐரோப்பா முழுவதும் வெப்பமான காலநிலை பதிவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்பெயினின் கேனரி தீவுகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக…

சர்ச்சைக்குரிய Ceftriaxone மருந்தை பயன்பாட்டில் இருந்து நிறுத்த தீர்மானம்!

பேராதனை வைத்தியசாலையில் 21 வயது இளம் பெண்ணின்  மரணத்திற்கு காரணமான தடுப்பூசியின் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து கருத்து…

‘என் பதவி எனக்கு மீண்டும் வேண்டும்’ – முஜிபர் ரஹ்மான்!

உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்தவர் முஜிபர் ரஹ்மான் தமது நாடாளுமன்ற…

கொழும்பு – பதுளை பஸ் கவிழ்ந்து விபத்து – 10 பேர் படுகாயம்!

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பயணிகள் பேருந்து ஒன்று இன்று (15.07) காலை விபத்துக்குள்ளாகியுள்ளது. தெமோதர நீர் வழங்கல்…

இந்தியாவில் கடும் மழை – யமுனை பெருக்கெடுப்பு!

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இந்தியாவின் வடமாநிலங்களில் கடும் மழை பெய்து வருவதாகவும், இதனால் டெல்லி, அரியானா, இமாச்சல பிரதேசம் மாநிலங்கள் கடுமையாக…

Exit mobile version