2030ஆம் ஆண்டில் உயர் கல்வி மையமாக இலங்கையை மாற்ற நடவடிக்கை!

உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன்2030ஆம் ஆண்டில் சர்வதேச தரத்திலான மாணவர்களை உருவாக்கும் வகையிலும்,புத்தாக்க அடிப்படையிலும், எதிர்காலப் பிரச்சினைகளை…

பல முறை முறைப்பாடு அளிக்கப்பட்டபோதும் திரும்பப் பெறப்படாத மருந்துகள்!

வைத்தியசாலையில் தற்போது மருந்துப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் வைத்தியர்கள் கிடைக்கப்பெற்ற மருந்துகளை உபயோகிக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளதாகவும் NPP அரசியல் சபை உறுப்பினர் வைத்தியர்…

இலங்கை ஊடாக மாலைதீவுக்கு பயணித்தார் ரஜினிகாந்த்!

தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இன்று (14.07) கட்டுநாயக்க விமானநிலையம் ஊடாக மலேசியாவிற்கு பயணித்துள்ளார் எனவும், அதன்போது அவருக்கு வரவேற்ப்பு…

‘மலையகத்தில் கல்லூரிகளை அமைக்க இந்தியா உதவிட வேண்டும்’ – மனோ கணேசன்

கொழும்பு அவிசாவளை முதல் நுவரெலியா வரை நாடெங்கும் பரந்து வாழும், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக தமிழரின் கல்வி, உயர்…

சினோபெக் நிறுவனம் மற்றும் இலங்கை முதலீட்டு வாரியதிற்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து!

சினோபெக் எனர்ஜி லங்கா (பிரைவேட்) லிமிடெட் மற்றும் இலங்கை முதலீட்டு வாரியம் (BOI) இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்கான நிரப்பு நிலையங்களை நிறுவி…

பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டுமெனில் இலங்கை உலகிற்கு திறந்துவிடப்பட வேண்டும்!

பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த இலங்கையை உலகிற்கு திறந்துவிட எதிர்பார்த்துள்ளதாகவும், அது தொடர்பான சட்ட சீர்திருத்தங்கள் விரைவில் கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி…

உர விலைகளில் மாற்றம்!

50 கிலோ எடையுள்ள MOP உரம் நாளை (15.07) முதல் ஆயிரம் ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர…

அரச ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

அரச ஊழியர்களுக்கு சம்பளம் இன்றி விடுமுறை எடுக்கும் முறையொன்றை அறிவிக்கும் வகையில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள்,…

‘மலையகம் – 200’ தொடர்பில் விசேட அறிவிப்பு!

‘மலையகம் – 200’ விழாவை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஜீவன் தொண்டமானால் இந்த நிகழ்வுக்கான அமைச்சரவை பத்திரம்…

மர்மமான முறையில் மற்றுமொரு நபர் உயிரிழப்பு!

காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்ட மற்றுமொரு நோயாளியும் சந்தேகத்திற்கிடமான முறையில் நேற்று (13.07) உயிரிழந்துள்ளார். மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் உதவி மேலாளராக…