இந்தியாவின் அதானி நிறுவனம் இலங்கையில் இரண்டு காற்றாலை மின் நிலையங்களை நிறுவும் கோரிக்கைக்கு முதலீட்டுச் சபை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, மன்னார்…
Popular
தேர்தல் பிற்போடல் மனு விசாரணை இன்று!
இன்று(23.02) தேர்தலை பிற்போட கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. தேர்தல் நடைபெறுமா இல்லையா என்ற சந்தேகம் நிலவி வரும்…
இலங்கையில் மீண்டும் நில நடுக்கம்!
இன்று (22.02) காலை 11.45 மணியளவில் புத்தல பிரதேசத்திற்கு அருகில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புத்தள மற்றும் வெல்லவாய பகுதிகளுக்கு இடையில்…
இன்று கொழும்பில் பாரிய போராட்டம்!
அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள புதிய வரி கொள்கை, மின்கட்டண அதிகரிப்பு உட்பட பல விடயங்களை முன்னிலைப்படுத்தி மின்சாரத்துறை,பெற்றோலியம், துறைமுகம், நீர்வழங்கள், வங்கிச் சேவை…
ஜனாதிபதியின் புதிய பதவிகள் – சஜித்
நிதியமைச்சின் செயலாளரும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரும், அரச அச்ச கூட்டுத்தாபன ஆணையாளரும் தற்போதைய ஜனாதிபதியே என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…
அமைச்சரவைக் கூட்ட முடிவுகள்
பதுளை மாவட்டத்தின் கந்தகெட்டிய பிரதேச செயலகப் பிரிவு எல்லை, சொரணாதொட்ட பிரதேச செயலகப் பிரிவின் திக்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவில் கடல்…
புதிய வரிக்கொள்கை நாட்டை மீட்டெடுக்கவே – ஜனாதிபதி
தற்போதைய வரிக் கொள்கையானது சாதாரண வரிக் கொள்கையன்றி மீட்பு நடவடிக்கை எனவும் இந்த செயற்பாடு சீர்குலைந்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடுளை…
தேர்தலை ஒத்திவைக்கக் கூடாது – மஹிந்த ராஜபக்ஷ!
தேர்தலை ஒத்திவைக்கக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று (21.02) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஊடகவியலாளர் ஒருவர்…
தேர்தல் ஆணைக்குழு நீதிமன்றில் விசேட பிரேரணை
தேர்தல் ஆணைக்குழு, உயர் நீதிமன்றத்தில் விசேட பிரேரணையினை தாக்கல் செய்யவுள்ளது . 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள…
சீனாவின் உத்தரவாதமின்றி IMF கடன்?
சீனாவின் கடன் மீள் செலுத்துகை உத்தரவாதமின்றி இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடனை இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் ஆராயப்படுவதாக அமெரிக்க ஊடமொன்று…