மின் தடை இனியில்லை

மின் தடையின்றி இன்று முதல் வழங்கப்படுமென வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார். மின்கட்டண அதிகரிப்புக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி…

மின்தடை நீக்கம், நிவாரணம் வழங்க ஜனாதிபதி பணிப்பு

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மின் கட்டணத் திருத்தத்தை அமுல்படுத்துவதினால் சிரமங்களை எதிர்நோக்கும் தரப்பினருக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,…

மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டது.

இன்று (15.02) முதல் மின் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது. பொது சேவைகள் ஆணைக்குழு இலங்கை மின்சாரசபைக்கு மின் கட்டண அதிகரிப்புக்கு அனுமதி வழங்கியுள்ளதாக…

தேர்தலுக்கான அரச தடைகளை நீக்க கோரி மனுதாக்கல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2023 இற்கு ஏற்படுத்தபப்ட்டுள்ள அரச தடைகளை நீக்குமாறு கோரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கொழும்பு மாநகரசபை முதனமை…

7 மாவட்டங்களுக்கான தபால் வாக்குச்சீட்டு தயார்

7 மாவட்டங்களுக்கான தபால் மூல வாக்குச்சீட்டு அச்சிடப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக கங்கணி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார். நிதி பிரச்சினைகள் தொடர்பில் திறைசேரியுடன்…

நியூசிலாந்தில் பாரிய நில நடுக்கம்!

நியூசிலாந்து வெலிங்டனில் 6.1 ரிக்டர் அளவிலான பாரிய நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தொடர்ச்சியாக 30 வினாடிகள்…

அமெரிக்க உச்ச பாதுகாப்பு அதிகாரிகளின் இரகசிய விஜயம்

அமெரிக்காவின் அதி உயர் பாதுகாப்பு அதிகாரிகள் 20 பேர் கொண்ட குழு, பிரத்தியோக அமெரிக்க விமானங்கள் இரண்டில் நேற்று(14.02) இரவு இலங்கையின்…

ஜேர்மன் MP பீட்டர் ராம்சோர் ஜனாதிபதியை சந்தித்தார்

ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் பீட்டர் ராம்சோர் (Peter Ramsauer) நேற்று (14.02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். ஜேர்மன்-இலங்கை…

வாக்குச்சீட்டு அச்சிடல் தடுக்கப்பட ஜனாதிபதியே காரணமென குற்றச்சாட்டு

அரசாங்க அச்சக திணைக்களம், உள்ளூராட்சி திணைக்கள தேர்தலுக்கான வாக்குச்சீட்டு அச்சிடும் பணிகளை நிறுத்தியமைக்கு ஜனாதிபதியே காரணமென தேசிய மக்கள் சக்தியின் முன்னாள்…

தபால் வாக்களிப்பு பிற்போடப்பட்டதாக அறிவிப்பு

எதிர்வரும் 22,23,24 ஆம் திககிகளில் நடைபெறவிருந்த உள்ளூராட்சி தேர்தல் 2023 தபால் மூல வாக்களிப்பு கால வரையறையின்றி, தவிர்க்க முடியாத காரணங்களினால்…