வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் வானிலை வளிமண்டலவியல் திணைக்களம்…

வலுசக்தி அமைச்சர் – பொதுப்பயன்பாடுகள் தலைவர் மோதல்

உயர்தர பரீட்சை காலத்தில் மின்சார தடை செய்யப்படுகின்ற சர்ச்சை தொடர்ந்து வரும் நிலையில், இந்த சர்ச்சையில் வலுசக்த்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர…

சுதந்திர தினத்தை புறக்கணிக்க TNA தீர்மானம்!

இந்த ஆண்டு சுதந்திர தினத்தை புறக்கணிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமிழ் மக்களுக்கு உரிய முறையில் இன்னும் சுதந்திரம் கிடைக்காத…

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் பான் கீ மூன்.

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய…

எந்த தேர்தலுக்கும் நாம் தயார் – மஹிந்த

எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக அதன் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அநுராதபுரம்…

பாரளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது

பாராளுமன்றத்தை பெப்ரவரி 08 ஆம் திகதி வரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒத்திவைப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. மீண்டும் பாராளுமன்றம் ஆரம்பிக்கப்படும்…

A/L காலத்தில் மின்தடைக்கு சட்ட நடவடிக்கை, அனுமதி வழங்கப்படாது – எச்சரிக்கை

  க.பொ.த உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின் துண்டிப்பை தவிர்க்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைகுழு மீண்டும் மின்சார சபைக்கு கடிதம்…

மின்வெட்டுகளில் மாற்றம் கொண்டுவர தீர்மானிக்கவில்லை!

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் உயர்தர பரீட்சையை கருத்திற்கொண்டு திட்டமிடப்பட்ட மின்வெட்டுகளில் மாற்றங்களையோ அல்லது மின்வெட்டுகளை அமுல்படுத்தாதிருக்கவோ எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என இலங்கை…

சீனா வங்கியின் கடன் காலக்கெடு நீடிப்பு.

சீன இறக்குமதி, ஏற்றுமதி வங்கி இலங்கைக்கு வழங்கியுள்ள 2.83 பில்லியன் அமெரிக்க டொலர்களை மீள செலுத்துவதற்கான கால எல்லையினை இரண்டு வருடங்களுக்கு…

‘சட்டத்தை நான் நடைமுறைப்படுத்துவேன்’ – சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு!

‘’யாழ்ப்பாணம் பலாலி இடம் விடுவிக்கப்படும் திகதி குறித்து நான் பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி மற்றும் முப்படை பிரதானிகளுடன் கலந்துரையாடினேன்.…