பாரளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது

பாராளுமன்றத்தை பெப்ரவரி 08 ஆம் திகதி வரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒத்திவைப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. மீண்டும் பாராளுமன்றம் ஆரம்பிக்கப்படும்…

A/L காலத்தில் மின்தடைக்கு சட்ட நடவடிக்கை, அனுமதி வழங்கப்படாது – எச்சரிக்கை

  க.பொ.த உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின் துண்டிப்பை தவிர்க்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைகுழு மீண்டும் மின்சார சபைக்கு கடிதம்…

மின்வெட்டுகளில் மாற்றம் கொண்டுவர தீர்மானிக்கவில்லை!

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் உயர்தர பரீட்சையை கருத்திற்கொண்டு திட்டமிடப்பட்ட மின்வெட்டுகளில் மாற்றங்களையோ அல்லது மின்வெட்டுகளை அமுல்படுத்தாதிருக்கவோ எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என இலங்கை…

சீனா வங்கியின் கடன் காலக்கெடு நீடிப்பு.

சீன இறக்குமதி, ஏற்றுமதி வங்கி இலங்கைக்கு வழங்கியுள்ள 2.83 பில்லியன் அமெரிக்க டொலர்களை மீள செலுத்துவதற்கான கால எல்லையினை இரண்டு வருடங்களுக்கு…

‘சட்டத்தை நான் நடைமுறைப்படுத்துவேன்’ – சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு!

‘’யாழ்ப்பாணம் பலாலி இடம் விடுவிக்கப்படும் திகதி குறித்து நான் பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி மற்றும் முப்படை பிரதானிகளுடன் கலந்துரையாடினேன்.…

மலையக தமிழர் பற்றி பேசாத சர்வகட்சி மாநாட்டை புறக்கணிக்கிறோம் – மனோ

மலையக தமிழர் பிரச்சினை பற்றியும் பேசாவிட்டால் நாம் ஏன் சர்வகட்சி மாநாட்டில் பங்குபெற வேண்டும்? என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்…

திருமதி சார்ள்ஸின் பதவி விலகல் தேர்தலுக்கு பாதிப்பல்ல

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அங்கத்தவர் திருமதி P.M சார்ள்ஸ் பதவி விலகியது தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள்…

இளைஞர்களின் பங்களிப்புடன் பசுமை நகர திட்டம் ஆரம்பம்

75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு இளைஞர்களின் பங்கேற்புடன் தூய்மையான பசுமை நகரங்களை உருவாக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி…

உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின்தடை இல்லை!

இன்று முதல் உயர்தரப் பரீட்சை முடியும் வரை மின்சாரம் தடைப்படாது என மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கூடிய தரப்பினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக…

ஜனாதிபதி தலைமையில் நாளை சர்வகட்சிக் கூட்டம்!

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் சர்வகட்சிக் கூட்டம் நாளை (26) மாலை 4.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.…