பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பாகிஸ்தானில் இன்று இடம்பெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது. இந்த தற்கொலைப்படை தாக்குதலில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக…

அமைச்சரை சுட்டுக்கொன்ற முன்னாள் மெய்ப்பாதுகாவலர்

இந்தியா, ஒடிஷா மாநிலத்தின் சுகாதரத்துறை அமைச்சர் நபா கிஷோர் டாஸ் அவரது முன்னாள் மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகஸ்த்திரனால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று(29.01) நண்பகல்…

கிளிநொச்சி ஊடகவியலாளர் நிபோஜன் விபத்தில் மரணம்

கிளிநொச்சியினை சேர்ந்த ஊடகவியலாளர் S.N நிபோஜன் இன்று மாலை(30.01) கொழும்பு, தெஹிவளையில் இடம்பெற்ற இரயில் விபத்தில் மரணமடைந்துள்ளார். சுயாதீன ஊடகவியலாளராகவும், YouTube…

2 தினங்களுக்கு மின் தடையில்லை

இன்றும்(29.01), நாளையும்(30.01) மின்தடை செய்யப்படாது என இலங்கை மின்சார சபை தலைவர் அறிவித்துள்ளார். மழை காரணமாக நீர் மின் உற்பத்திக்கு தேவையான…

வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் மற்றும் கடல் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் வானிலை வளிமண்டலவியல் திணைக்களம்…

வலுசக்தி அமைச்சர் – பொதுப்பயன்பாடுகள் தலைவர் மோதல்

உயர்தர பரீட்சை காலத்தில் மின்சார தடை செய்யப்படுகின்ற சர்ச்சை தொடர்ந்து வரும் நிலையில், இந்த சர்ச்சையில் வலுசக்த்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர…

சுதந்திர தினத்தை புறக்கணிக்க TNA தீர்மானம்!

இந்த ஆண்டு சுதந்திர தினத்தை புறக்கணிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. தமிழ் மக்களுக்கு உரிய முறையில் இன்னும் சுதந்திரம் கிடைக்காத…

இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் பான் கீ மூன்.

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ய…

எந்த தேர்தலுக்கும் நாம் தயார் – மஹிந்த

எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக அதன் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அநுராதபுரம்…

பாரளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது

பாராளுமன்றத்தை பெப்ரவரி 08 ஆம் திகதி வரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒத்திவைப்பதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. மீண்டும் பாராளுமன்றம் ஆரம்பிக்கப்படும்…