தேசிய கொள்கைகளை கண்காணிப்பதற்கு குழு

தேசியக் கொள்கைகளைத் திட்டமிடுவதற்கும் கண்காணிப்பதற்கும் சுயாதீன நிறுவனமொன்றை நிறுவுவதற்கான சிரேஷ்ட அதிகாரிகளின் குழு ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் அண்மையில் கூடியதாக ஜனாதிபதி…

திலினி பிரியமாலிக்கு பிணை!

நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலியை கடுமையான பிணை நிபந்தனைகளுடன் இன்று (16.12) விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.…

தொழிலதிபர் டினேஷ் சாப்டர் கொலை

ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் குழுவின் ஒருவரும், ஜனசக்தி நிறுவனத்தின் நிறுவனருமான சந்திரா சாப்டரின் மகனுமான டினேஷ் சாப்டர் நேற்று மாலை கொலை…

உணவு பற்றாக்குறையை எதிர்கொள்ள அனைவரும் தயாராக வேண்டும்!

பசிக்கு கட்சி, நிற பேதம் இல்லை எனவும், எதிர்காலத்தில் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து உணவுப் பாதுகாப்புத்…

புதிய விலைக்கு இணங்க முடியாது!

நுகர்வோர் சேவை அதிகார சபையினால் முன்வைக்கப்பட்ட முட்டைக்கான புதிய திருத்தியமைக்கப்பட்ட விலைக்கு தாம் இணங்க முடியாது என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம்…

உலக கிண்ண இறுதியில் பிரான்ஸ்

பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையிலான அரை இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணி 2-0 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.…

குறைந்தது சீமெந்தின் விலை!

இன்றிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 50 கிலோகிராம் சீமெந்து மூட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 225 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக INSEE…

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

இன்று (14) அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொச, 5 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ பருப்பின்…

அரை இறுதியில் ஆர்ஜன்டீனா தோற்றதில்லை. அபார வெற்றி.

காற்பந்து உலக கிண்ண தொடரின் இறுதிப் போட்டிக்கு ஆர்ஜன்டீனா அணி ஆறாவது தடவையாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. முதல் உலக கிண்ண தொடரின்…

கால்நடைகளின் மரணத்திற்கு இதுவே காரணம்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மைக்காலமாக அதிகளவான பசுக்கள், எருமை மாடுகள் மற்றும் ஆடுகள் இறந்ததற்கு கடும் குளிரே காரணம் என…