திருகோணமலை மூலோபாய அபிவிருத்தித் திட்டம் அடுத்த சந்ததிக்கானது -ரணில்

திருகோணமலை மாவட்ட மூலோபாய அபிவிருத்தித் திட்டமானது தேர்தலை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படவில்லையென்றும் இது அடுத்த சந்ததியினருக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என ஜனாதிபதி…

ஞானசாரா தேரருக்கு பிடியாணை வழங்கியது நீதிமன்றம்

பொது பலசேனவின் பொது செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கிற்கு சமூகமளிக்காத காரணத்தினால் அவரை கைது செய்யுமாறு…

கோதுமை மா மொத்த விலை குறைவடைகிறது.

கோதுமை மாவின் மொத்த விலை இன்று நள்ளிரவு ,முதல் குறைக்கப்படவுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.…

திருகோணமலையில் ஜனாதிபதி ஊடகவியலாளர்களை சந்தித்தார்.

திருகோணமலைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க இன்று (14.10) திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களையும் சந்தித்து கலந்துரையாடினார். ஊடகவியவாளர்கள்…

மனோ கணேசன் – அவுஸ்திரேலிய தூதுவர் சந்திப்பு

தமிழ் முற்போக்கு கூட்டணி – ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனுக்கும், கொழும்பில் உள்ள…

ரணில் நடிகர்; கதை திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு ராஜபக்ஷ நிறுவனம் – மனோ

மக்கள் மீது வரிச்சுமையினை ஏற்படுத்தாமல், ராஜபக்ஷ குடும்பத்தினர் கொள்ளையடித்து வெளிநாடுகளுக்கு கொண்டு சென்றுள்ள பணத்தினை மீள நாட்டுக்கு கொண்டுவரமெண்டும் எனவும், ஆனால்…

முல்லைத்தீவு சட்டவிரோத மீன்பிடிக்கு முடிவு.

கடற்தொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேற்று முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியதோடுசட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையினை கட்டுப்பபடுத்தவும்…

இலங்கை அணி வெற்றி களிப்பில் நடனம். வைரலாகும் வீடியோ.

இலங்கை அணி வெற்றி களிப்பில் நடனம். வைரலாகும் வீடியோ. இலங்கை மகளிர் அணி ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு…

இராஜங்க அமைச்சர் நிசாந்த தினமும் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும்

இராஜங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கான மனு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் நீதிமன்றத்துக்கு வருகை தராத காரணத்தினால் இன்று…

இயலா கட்டத்தில் மக்களை கேடயமாக பிரபாகரன் பாவித்தார் – ரணில்

பிரபாகரன் முடியாத கட்டத்தில் மக்களை கேடயங்களாக பாவித்தது போன்று தற்போதைய போராட்டங்களில் சிறுவர்களை கேடயங்களாக பாவிக்க முற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க…