காஸ் வந்தது! உடன் விநியோகத்துக்கு ஜனாதிபதி பணிப்பு.

3,700 மெட்ரிக் டொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு முதல் கப்பல் நாட்டின் கடல் எல்லையை வந்தடைந்துள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. 3,740 மெற்றிக்…

பிரதமர் வீட்டுக்கு தீ வைத்த சந்தேகத்தில் மூவர் கைது

பிரதமரின் வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யபப்ட்டுளளதாக பொலிசார் தெரிததுள்ளனர். கல்கிசை பகுதியை சேர்ந்த 19 வயது…

அரசியல் பிரச்சினைகளை தீர்த்த பின்னரே பேச்சுவார்த்தை – IMF

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சிக்கல் நிலைமைகள் சீர் செய்யப்பட்டாள் மட்டுமே பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிக்க முடியுமென சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.…

ஜனாதிபதி பதவி விலக சம்மதம்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலக சம்மதம் தெரிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன தெரிவித்துள்ளார்.13 ஆம் திகதி காலையில் பதவி…

பிரதமரின் வீட்டுக்கு தீ வைப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. போராட்டங்களில் ஈடுபட்டவர்களினால் தீ வைக்கப்பட்டிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு கொள்ளுப்பிட்டி ஐந்தாம் ஒழுங்கையில்…

பொலிஸ் காட்டு மிராண்டித்தன தாக்குதல். மேலும் இரு ஊடகவியாளர்கள் வைத்தியசாலையில்

நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் காயமைடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை நடாத்தப்பட்ட தாக்குதலில்…

அமைச்சர் பந்துல குணவர்தன பதவி விலகல்

போக்குவரத்து, பெருந்தெருக்கள் மற்றும் ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தனது அமைச்சு பதவியினை இராஜினாமாக செய்துள்ளதாக அறிவித்துள்ளார். அத்தோடு தான் ஸ்ரீலங்கா…

பிரதமர் ரணில் வீட்டின் முன்னாள் கண்ணீர் குண்டு தாக்குதல்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கொழும்பு, கொள்ளுப்பிட்டி வீட்டின் முன் போராட்டம் நடைபெறுவதாகவும், போராட்ட காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை குண்டு…

பதவி விலக தயார்; பெரும்பான்மையினை நிரூபியுங்கள் – ரணில்

பிரதமர் பதவியிலிருந்து விலகி அனைத்து கட்சி அரசாங்கத்துக்கு ஆட்சியினை வழங்க தான் தயாராக இருப்பதாக பிரதமர் கூறியுள்ளார். ஆனால் அனைத்து கட்சி…

பிரதமர் பதவியிலிருந்து விலக ரணில் மறுப்பு. சபாநாயகரின் முடிவு

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பதவியிலிருந்து விலகவேண்டுமென கட்சி தலைவர்களது கூட்டத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தான்…