ஜூலை 09 போராட்டம் – ஜனாதிபதி மாளிகைக்குள் மக்கள் சென்றனர்.

ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்ட காரர்கள் உள்நுளைந்துள்ளனர். மக்களின் வீடியோ காட்சிகள் மூலமாக அது உறுதி செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர், முப்படையினர் பாரியளவிலான தடைகளை…

ஜூலை 09 போராட்டம் – முன்னரங்கு தடைகள் தகர்க்கப்பட்டுள்ளன

கொழும்பு கோட்டை மற்றும் காலி முகத்திடல் பகுதிகளில் பல்லாயிர கணக்கான மக்கள் ஒன்று கூடியுள்ளனர். காவல்துறையினரினால் அமைக்கப்பட்டிருந்த வீதி தடைகள் போராட்ட…

பல திசைகளிலும் போராட்டங்கள் ஆரம்பித்துளள்ன.

ஜூலை 9 போராட்டம் இன்று அதிகாலை முதலே பல இடங்களிலும் ஆரம்பித்துள்ளன. அனைத்து பல்கலை கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்று ஆரம்பித்த…

போராட்டங்களுக்குள் வன்முறையில் ஈடுபடவேண்டாம் – பாதுகாப்பு செயலாளர்

போராட்டங்களுக்குள் குழப்பம் விளைவிக்க முயற்சிப்பவர்கள் மீதும், வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க பொலிஸ் மற்றும் முப்படைக்கு அனுமதி வழங்கப்பட்டுளளதாக பாதுக்காப்பு…

கடைசி மங்குனி மன்னன் – வில்லுப்பாட்டு

நாட்டின் தற்கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு, பெற்றோல் வாங்கின கதை உட்பட பல கதைகளை வில்லு பாட்டும், பாடலுமாக இசையமைப்பாளர், பாடகர், எழுத்தளாளர்…

ஊரடங்கு நீக்கம்

நேற்று இரவு மேல்மாகாணத்தின் சில பகுதிகளில் அமுல் செய்யபப்ட்ட ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி முதல்…

ஜனநாயக போராட்ட பலத்தால் அரசுக்கு இறுதி செய்தியை வழங்குவோம் – சஜித்

நாட்டினதும் குடிமக்களினதும் அனைத்து நம்பிக்கைகளையும் சிதைத்து ஒட்டுமொத்த நாட்டையும் மிகக் கடுமையான சோகத்தில் தள்ளியுள்ள அரசாங்கத்திற்கு இறுதிச் செய்தியை வெளியிட வேண்டிய…

ஊரடங்கு சட்ட அமுலுக்கு சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை

ஊரடங்கு சட்டம் எந்த அடிப்படையில், யாரின் அனுமதி மூலம் பிறப்பிக்கப்பட்டது என பொலிஸ் மா அதிபரிடம் அகில இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்…

பிரச்சினைகளுக்கு தீர்வு – ஜனாதிபதியின் விசேட அறிக்கை.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, வெற்றிகரமான நல்ல நாடாக நாட்டை உயர்த்துவதற்கு அரசாங்கம் கடுமையாக உழைத்து வருவதாக ஜனாதிபதி…

ஊரடங்கு அமுல்

மேல்மாகாணத்தின் சில பகுதிகளில் ஊரடங்கு சட்டம் இன்று இரவு 9 மணி முதல் அமுல் செய்யப்பட்டுளளதாக பொலிசார் அறிவித்துள்ளனர். கொழும்பு வடக்கு,…

Exit mobile version