இலங்கைக்கு ஜப்பான் உதவாதென வெளியான தகவல் உண்மையல்ல! – கூட்டமைப்பு உறுதி செய்தது

இலங்கைக்கு இப்போதைக்கு உதவிகள் இல்லையென ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேக்கி, தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் நேற்று தெரிவித்தாக வெளியான செய்திகளில் உண்மையில்லை…

இரயில் சேவைகள் வழமைக்கு திரும்புவதாக அறிவிப்பு

இன்று மாலை முதல் இரயில் சேவைகள் வழமைக்கு திரும்புவதாக இரயில்வே திணைக்கள பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார். இன்றும் பல இரயில்வே பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள்…

சமையல் எரிவாயு இறக்குமதிக்கு கைகொடுத்த உலகவங்கி

லிற்றோ சமையல் எரிவாயு இறக்குமதிக்கு உலக வங்கி 70 மில்லியன் டொலர் பணத்தினை லிற்றோ நிறுவனத்துக்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. சமையல்…

IMF இலங்கை பயணத்தை நிறைவு செய்தது.

இலங்கைக்கான விரிவுபடுத்தப்பட்ட கடன் திட்டங்கள் தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் ஆரோக்கியமானதாகவும், நல்ல முறையில் அமைந்ததாககவும் சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இலங்கை ஜனாதிபதி,…

யாழில் பாஸ்போர்ட் அலுவலகம் விரைவில்.

யாழ்ப்பாணத்தில் மிக விரைவில் கடவுச்சீட்டு வழங்கும் நிலையம் திறக்கப்படவுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை முதல் வவுனியா,…

உலக வங்கி பிரதிநிதிகளை ஜனாதிபதி சந்தித்தார்.

உலக வங்கியின் உதவியுடன் இலங்கையில் தற்போது 17 செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்வதற்காக நிதி உதவி வழங்கக்கூடிய வகையில்…

எரிபொருள், எரிவாயு வரவு தொடர்பில் தெரிவித்தார் பிரதமரின் ஆலோசகர்

30,000 மெற்றிக் தொன் டீசல் ஜூலை மாதம் 11 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு வரவுள்ளதாகவும்,…

ஒரு நாள் பாஸ்போர்ட் சேவை மூன்று மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது.

ஒரு நாளில் கடவுச் சீட்டு பெறும் சேவைகள் மேலும் மூன்று மாவட்டங்களுக்கு விரிவு படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும்…

கந்தகாடு புணர்வாழ்வு சிறை கைதிகள் 600 பேர் தப்பியோட்டம்

பொலநறுவை, வெலிக்கந்தை பகுதியிலுள்ள கந்தகாடு புனர்வாழ்வு சிறையில் இருந்த கைதிகள் 600 பேர் இன்று காலை 8 மணிக்கு சிறைச்சாலையின் பிரதான…

பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்தை விற்றால் தண்டிக்கப்படுவீர்கள் – சஜித்

.நாட்டில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ள வேளையில், அந்நெருக்கடியை பொருட்டாக வைத்து, நாட்டின் பெறுமதியான வளங்களில் ஒன்றான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை, வெளிநாடுகளுக்கு…