வாகனங்களை வீதியில் நிறுத்தும் போராட்டம்

இன்று(29.06) காலை 10 மணி முதல் 3 மணி வரை வாகனங்களை வீதியில் நிறுத்தும் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான…

சேவைகளை மட்டுப்படுத்தும் இரண்டு திணைக்களங்கள்

பதிவாளர் நாயகம் திணைக்களம் தமது சேவைகளை இரண்டு தினங்களுக்கும், தபால் திணைக்களம் தமது சேவைகளை மூன்று தினங்களுக்கு மட்டுப்படுத்துவதாகவும் அறிவித்துள்ளன. ஜூலை…

எவர் வந்தாலும் நாட்டை உடனடியாக மீட்கமுயாது – பழனி திகாம்பரம்.

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியில் பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குமாறு தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதமர் ரணில்…

இந்திய எரிபொருள் அமைச்சரை சந்தித்தார் மிலிந்த மொரஹொட

இந்தியாவின் எரிபொருள் துறை, இயற்கை வாயு, வீடமைப்பு, நகர அமைச்சர் ஸ்ரீ ஹர்டீப் சிங் பூரியை நேற்று(27.06) இந்தியாவுக்கான இலங்கை உயர்…

பெற்றோல் விநியோக கட்டுப்பாடுகளில் மாற்றம்

லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் பெற்றோல் வழங்கும் அளவில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மோட்டார் சைக்கிள்களுக்கு 1500 ரூபாவும், முச்சக்கர வண்டிகளுக்கு 2500 ரூபாவும்,…

எரிபொருள் மாபியாக்களை தேடி பிடிக்க செல்வம் MP கோரிக்கை.

புணர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை தொந்தரவு செய்யாமல் எரிபொருளை பதுக்கும் மாபியாக்களை கண்டுபிடிப்பதற்கு புலனாய்வு பிரிவினர் முன்வரவேண்டும் என்று தமிழீழ விடுதலை…

கட்டார் வலுசக்தி அமைச்சரை இலங்கை வலுசக்தி அமைச்சர் சந்தித்தார்.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக கட்டாருக்கு சென்றுள்ள வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர, கட்டார் நாட்டின் வலுசகதி அமைச்சரும், கட்டார்…

பொது பேரூந்து கட்டணங்கள் அதிகரிப்பு

போக்குவரத்து கட்டணங்கள் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 30 சதவீதத்தினால்…

எரிபொருள் தேடி அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு சென்றனர். விமர்சிக்கிறார் விமல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு எரிபொருளை பெற்றுக் கொள்வதறக்காக, கொள்வனவு தொடர்பிலான பேச்சுவார்தைகளுக்காக அமைச்சர்கள் ரஸ்சியா மற்றும் கட்டாருக்கு பயணித்துள்ளனர். கல்வியமைச்சர்…

எரிபொருள் கொள்வனுவுக்கு நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள மிக மோசமான எரிபொருள் தட்டுப்பாட்டை உடனடியாக முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நடவடிக்கை எடுக்குக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ…