முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில், இன்றையதினம்(12.06) முல்லைத்தீவு நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளை மீறி, ‘கபோக்’ கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை…
Popular
தம்மிக்க பெரேரா வீட்டின் முன்னாள் ஆர்ப்பாட்டம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள தம்மிக்க பெரேராவின் கொழும்பு, கறுவா தோட்ட வீட்டுக்கு முன்னாள் குழுவொன்று…
மின்சார சபை தலைவர் சர்ச்சையான கருத்து தொடர்பில் மன்னிப்பு கோருகிறார்.
இந்திய பிரதமர் மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தை இந்தியா நிறுவனத்துக்கு வழங்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தும் கொடுக்கிறார் என கூறியது முழுமையாக…
பெற்றோலிய கூட்டுத்தாபனத்திலும் அதிகமாக எரிபொருள் வெளியேயுள்ளது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் உள்ள எரிபொருள் கையிருப்பிலும் பார்க்க வெளியில் உள்ளவர்களிடம் அதிக எரிபொருள் கையிருப்புள்ளதாக வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர்…
இலங்கை ஜனாதிபதிகளை விட சிறந்தவர் தம்மிக்க பெரேரா
இலங்கையின் ஜனாதிபதிகளை விட ஆயிரம் மடங்கு சிறந்தவர் தனது தமையன், பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா என நிமல் பெரேரா ட்விட்டரில்…
மக்களுக்கு துரோகம் செய்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது.
நாட்டைக் கட்டியெழுப்புவது என்பது நாட்டின் நலன்களை கருத்திற் கொண்டே தீர்மானிக்கப்பட வேண்டுமே தவிர, அரசியல்வாதிகளின் நலன்களுக்காக அல்லவென எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…
இங்கிலாந்தவர்கள், இலங்கைக்கு பயணிப்பததற்கான அறிவிப்பு
இங்கிலாந்தவர்கள் இலங்கை செல்ல வேண்டாமென்ற ஆலோசனையில் இங்கிலாந்து தளர்வை ஏற்படுத்தியுள்ளது. அவசியமான தேவைகளுக்காக இலங்கைக்கு செல்ல முடியுமென்ற அறிவிப்பினை அந்த நாடு…
தம்மிக்க பெரேரா அமைச்சராகும் தினம்?
நேற்றைய தினம் பாரளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட தம்மிக்க பெரேரா திங்கட்கிழமை அமைச்சராக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. திங்கட் கிழமைகளில் அமைச்சரவை…
மாட்டு வண்டி போட்டி கொடூர கொலை வரை சென்றது.
மன்னார் நொச்சிக்களம் பகுதியில் நேற்று (10.06) வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் இருவரும் மன்னார் உயிலங்குளம்…
உர கடன் ஒப்பந்தம் இந்தியாவுடன் நிறைவு.
இந்தியா, ஏற்றுமதி, இறக்குமதி வங்கி (எக்சிம்) 55 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கடனாக வழங்கியுள்ளது. யூரியா உரத்தினை கொள்வனவு செய்வதற்காக…