போதையை ஒழித்தால் மட்டுமே, சிறுவர் துஸ்பிரயோகங்களை அழிக்க முடியும்.

போதைப்பொருள் அச்சுறுத்தலால் பூங்கொத்தைப் போல மேலும் ஒரு சிறுமி துரதிர்ஷ்டவசமாக கொல்லப்பட்டதாகவும், போதைப் பொருள் முற்றாக அழிக்கப்படும் வாராய் இதுபோன்ற அவலங்கள்…

பேருவளையில் ஒருவர் சுட்டு கொலை

களுத்துறை, பேருவளை பகுதியில் 42 வயதான ஆண் ஒருவர் இனந்தெரியாதவரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இளநீர் சேகரிக்கும் ஒருவரே இவ்வாறு துப்பாக்கி சூட்டுக்கு…

இன்று அரச அலுவலங்களுக்கு விடுமுறை

இன்று அரச அலுவலங்கள் இயங்கவில்லை. செலவினங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் வெள்ளிக்கிழமைகளில் அரச அலுவலங்களை திறப்பதில்லை என்ற அறிவிப்பு பொது சேவைகள் அமைச்சினால்…

நியாயமற்ற பொருள் விற்பனைக்கு சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி

பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் போதுமான அளவு கையிருப்பில் வைத்திருக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்மந்தப்பட்ட…

பொலிஸாரை திட்டியவர்களை கைது செய்ய தேடும் பொலிஸ்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின், பெந்திகம உள் நுழையும் பகுதியூடாக கொழும்பு நோக்கி பயணிக்க எத்தனித்த கப் ரக வாகனத்தை பொலிஸ் சார்ஜன்…

கோட்டா கோ கம பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்திக்கவில்லை

கோட்டா கோ கமயில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நபர்கள் தாங்கள் ஜனாதிபதியினை சந்திக்கவில்லையென தெரிவித்திருந்தனர். ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையினை அவர்கள் மறுத்துள்ளனர்.…

பரீட்சைகள் பிற்போடப்படுகின்றன.

இந்த வருடம் நடைபெறவிருந்த க.பொ.த உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சைகள் பிற்போடப்படவுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்…

IMF ஊடக 3 பில்லியன் டொலர் அவரச கோரிக்கை

சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை அவசர தேவைகளுக்கான 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் வழங்குனர்களிடமிருந்து பெறுவதற்கான திட்ட அனுமதியினை கோரவுள்ளதாக…

குடைக்குள் பரீட்சை – அதிபருக்கு கவனிப்பு.

கடும் வெள்ளத்துக்கு மத்தியில் மாணவர்கள் வகுப்பறையினுள் குடை பிடித்தபடி சாதரண தர பரீட்சசை எழுதிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.…

தமிழக நிவாரண பங்கீட்டு குற்றசாட்டை ஜீவன் மறுத்தார்.

தமிழக அரசால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களை பங்கிடுவதில் அரசியல் தலையீடு ஏற்பட்டுள்ளது என்றும் இவ்விடயத்தில் தான் தலையிட்டதாக போலியான குற்றச்சாட்டை கிராம…