குழப்ப நிலைக்குள் மீண்டும் இலங்கை அரசியல்?

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அதிருப்தியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமர் ரணில் வீழ்ந்துள்ள நாட்டின்…

பட்டினி சாவை தடுக்க நடவடிக்கை எடுக்ககோரி மனோ அவசர கடிதம்.

தோட்டங்களில் பட்டினி சாவை தடுக்க தரிசு காணிகளை உடன் பிரித்து தொழிலாளருக்கு வழங்குங்கள். உணவுப்பயிர் விளைவித்து வீட்டுக்கும், நாட்டுக்கும் வழங்குவார்கள் என…

ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகினால், பசில் ஜனாதிபதியாவார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாக பதவி விலக கோருகிறார்கள். அப்படி அவர் பதவி விலகி பிரச்சினைகள் தீர்ந்தால் பசில் ராஜபக்ஷ ஜனாதிபதியாவர்…

அத்துளுகம சிறுமியின் மரணம் – பொலிஸ் தகவல்.

பாணந்துறை, அத்துளுகமையில் காணமல் போய், சடலமாக மீட்கப்பட்ட சிறுமி ஆயிஷாவின் மரணம் தொடர்பிலான தகவல்களை பொலிஸ் திணைக்களம் வெளியிட்டுள்ளது. சிறுமி ஆயிஷாவின்…

இலங்கை விமானங்கள் கேரளாவில் பெற்றோல் நிரப்புகின்றன

ஸ்ரீலங்கன் விமான நிலையங்கள் கேரளா, திருவானந்தபுரம் விமான நிலையத்தில் பெற்றோல் நிரப்பி செல்வதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கையிலிருந்து அவுஸ்திரேலிய,…

பிரதமர் ரணிலின் மக்களுக்கான அறிவிப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் விசேட அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் முழுமையான விபரங்கள் கீழுள்ளன. இன்று, நம்…

21 ஆம் திருத்தம் கட்சிகளது நிலைப்பாடுகள்

21 ஆம் திருத்த சட்டத்துக்கு தமது பூரண ஆதரவினை வழங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிரிசேன, சட்டத்துறை மற்றும்…

மனித உரிமை ஆணைக்குழு மஹிந்தவுக்கு அழைப்பு

மே 09 ஆம் திகதி காலிமுக திடல் மற்றும் அலரி மாளிகை முன்றலில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடாத்தி, கலவரத்தை…

காஸ் விநியோகம் தொடர்பான புதிய அறிவிப்பு

லிட்ரோ சமையல் எரிவாயு எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பிக்கும் நிலையுள்ளதாக அதன் தலைவர் இன்று தெரிவித்துள்ளார். நாளை(30.01) மதியம் 1 மணிக்கு எரிவாயு…

சிறுபான்மையினருக்கு இருப்பதையும் இல்லாமலாக்க முனைப்பு-மனோ ஆவேசம்

சிறுபான்மையின மக்களுக்கு இருப்பதையும் இல்லாமல் ஒழிக்க முனைப்புகள் நடைபெறுகின்றன. இந்த விடயம் தொடர்பில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணைந்து செயற்படுவதோடு, விழிப்பாக…

Exit mobile version