மே 18 நினைவேந்தல் நாளாக பிரகடனம் – டெலோ பாராட்டு

கனடா பாராளுமன்றம் கடந்த 19ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18 ம் திகதியை இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நாளாக ஏகமனதாக…

புதிய அமைச்சர்கள்

சர்வகட்சி அரசாங்கத்தில் 09 புதிய அமைச்சரவை அமைச்சர்கள், ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. இன்று,…

போராட்ட மாணவர்கள் மீது தாக்குதல்

இன்று அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் அரச எதிர்ப்பு போராட்டத்தில் களமிறங்கினர். மதியம் கொழும்பு, கறுவா தோட்டம், தாமரைத்தடாகம் முன்றலில் ஆரம்பித்த…

பாடசாலைகளுக்கு விடுமுறை

சகல பாடலைகளுக்குமான முதலாம் தவணை விடுமுறை இன்று முதல் ஆரம்பித்துள்ளது. மீண்டும் இரண்டாம் தவணைக்காக ஜூன் 06 ஆம் திகதி பாடசாலைகள்…

பெற்றோல் விநியோகம் ஆரம்பிக்கும் நாள்

பெற்றோல் விநியோகம் இன்னமும் இரண்டு தினங்களில் ஆரம்பிக்குமென வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர பாராளுமன்றத்தில் இன்று(19.05) தெரிவித்துள்ளார். பெற்றோலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும்…

பெற்றோல் இல்லை. நாடு முடங்குகிறதா?

நாளைய தினம் அரச ஊழியர்கள் கடமைக்கு வரத்தேவையில்லை என பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய தேவையுடையோர் மட்டுமே கடமைக்கு சமூகமளிக்க வேண்டுமென அவர்…

மா விலை கூடியது

பிரிமா நிறுவனம் கோதுமை மாவின் விலையினை அதிகரித்துள்ளது. 1 கிலோகிராம் கோதுமை மாவின் விலையினை 40 ரூபவினால் அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம்…

சரியான கடன் தொகை தொடர்பிலான தகவல்கள் இல்லை – பிரதமர்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள் மற்றும் கடன் தொடர்பிலான முழுமையான நிலவரம் எதிர்கட்சிக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்வதாக பிரதமர் ரணில்…

கலவரம் ஏற்படாமல் தடுக்க ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.

போராட்ட காரர்கள் மீதான தாக்குதலை தடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொதுமக்கள்…

தனி சுடரேற்றினார் சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது வீட்டில் தனியதாக சுடரேற்றி இன்றைய நினைவு நாளில் அஞ்சலி செலுத்தியுள்ளார். இவரது இந்த…