ஜனனநாயக கட்டமைப்பிற்குள் தேசிய நெருக்கடிக்கு தீர்வு – ஜானதிபதி

இலங்கையில் புதிய பிரதமரும் புதிய அமைச்சரவையும் நியமிக்கப்பட்டுள்ளதுடன், முன்னோக்கிச் செல்லும் பாதையில் தேசிய ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் கலந்துரையாடல்கள்…

இலங்கைக்கு உறுதுணையாக இந்தியா நிற்கும் – மோடி

இலங்கை மோசமான காலகட்டத்த்தில், பொருளாதர நிலையில் காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் பண உதவிகள், மருத்துவ உதவிகள், எரிபொருள், உணவு உதவிகளோடு அத்தியாவசிய…

கலவரங்களை அறிக்கையிட முன்னாள் இராணுவ அதிகாரிகள்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீட்டின் முன்னாள் நடைபெற்ற ஆர்ப்பாட்ட சம்பவம் மற்றும் தாக்குதல், காலி முகத்திடல், அலரி மாளிகை முன்றலில்…

பெப்ரவரி வரை உணவு தட்டுப்பாடு – பிரதமர்

சர்வதேச நாணய நித்தியதுடன் பேச்சுவார்த்தைகள் ஜூன் நடுப்பகுதிக்குள் நிறைவடைந்தாலே, மற்றைய கடன் வழங்கும் நாடுகளிடமிருந்து கடன்களை பெற்றுக் கொள்ள முடியுமென பிரதமர்…

மஹிந்தவிடம் விசாரணை

முன்னாள் பிரதமரும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு துறையினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கடந்த மே மாதம் 09…

பொருளாதர வீழ்ச்சிக்கு காரணமானவர்கள் குற்றவாளிகள்.

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமான தனிப்பட்ட நபர்கள் குற்றமிழைத்தவர்கள் என பொது நிறுவன பாராளுமன்ற குழுவின்(கோப்) தலைவர் தெரிவித்துள்ளார். நேற்று(25.05) கோப்…

அத்தியாவசிய ஊழியர்களுக்கு மட்டுமே வேலை.

அத்தியாவசிய ஊழியர்களை மட்டும் நாளை (26.05) முதல் மறு அறிவித்தல் வரை வேலைக்கு அழைக்குமாறு அமைச்சின் செயலாளர்கள், மாகாணசபைகளின் பிரதம செயலாளர்கள்,…

வெளிநாட்டுக்கு பணியாளரை அனுப்பும் ஆரம்ப திட்டங்களுக்கு ஜனாதிபதி பணிப்பு.

பல்வேறு துறைகளில் திறமையான தொழிலாளர்களுக்கு ஜப்பான், போலாந்து மற்றும் ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் வேலை வாய்ப்பு வெற்றிடங்கள் உள்ளன. அந்த வாய்ப்புகளை…

நாமலுக்கு எதிரான வழக்கு-ஆலோசனை கோரும் CID

க்ரிஷ் லங்கா பிரைவேட் லிமிட்டட், இலங்கை ரக்பி சம்மேளனத்துக்கு வழங்கிய 7 கோடி ரூபாவினை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பெற்றுக்கொண்டுள்ளதாகவும்,…

முற்பதிவின்றி பாஸ்போர்ட் எடுக்க செல்ல வேண்டாம்

ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவைகளில் கடவுச்சீட்டு எடுப்பதற்கு முற்பதிவு எடுக்காமல் வரவேண்டாமென குவரவு, குடியகல்வு திணைக்கள பணிப்பாளர் நாயகம்…