உலக வங்கி கடன்கள் இனியில்லை

உலக வங்கி இலங்கைக்கு உடனடியான கடன்களை வழங்குவதில்லை என முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. உலக வங்கி இலங்கைக்கு கடன்களை வழங்கவுள்ளது என ஊடங்களில்…

நிதியமைச்சரானார் ரணில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சர் பொறுப்பினை ஏற்றுள்ளார். இன்று(25.05) காலை 10.30 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவர் தனது பதவிக்கான…

மாணவர்கள் சுட்டு கொலை

அமெரிக்கா, தென் டெக்ஷாஸ் மாநிலத்தில் ஆரம்ப பாடசாலை ஒன்றில் நேற்று(24.05 – இலங்கை நேரப்படி இன்று) நடாத்தப்பட்ட துப்பாக்கி தாக்குதலில் 18…

மஹிந்த மாலைதீவுகள் செல்லும் திட்டம் பொய்யானது

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மாலைதீவில் புகலிடம் கோரினார் என வெளியாகும் செய்திகள் உண்மையில்லை என இலங்கை வந்துள்ள மாலதீவுகள் முன்னாள்…

ராஜேந்தர் அவசர சிகிச்சைக்காக வெளிநாடு பயணம்

இயக்குனரும், நடிகருமான T.ராஜேந்தர் நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். வைத்திய பரிசோதனைகளில் அவருக்கு வயிற்றில் இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.…

ஜோன்ஸ்டனை கைது செய்ய போராட்டம். விசாரணை நிறைவு

முன்நாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைக்கு சென்றிருந்தார். கடந்த மே 09 ஆம் திகதி…

நிறைவேற்று அதிகாரத்துக்கு ஒரு முறை, தமிழர் தீர்வுகு வேறு முறையா?

அரசியல் யாப்பில் உள்ள அதிகாரங்களை 21 இன் மூலம் நிரந்தரமாக்கவும் நடைமுறைப்படுத்தவும் நாம் முயல வேண்டுமே தவிர தெற்கின் அரசியல் நகர்வுகளில்…

சுற்றுலா அதிகாரசபை தலைவர் இராஜினாமா

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கிமாலி பெர்னாண்டோ தனது பதவியிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை, புதிதாக பதவியேற்ற சுற்றுலா துறை அமைச்சர்…

எரிபொருள் நிரப்பு கட்டுப்பாட்டில் மாற்றம்

வாகனங்களுக்கான எரிபொருள் நிரப்புவதற்காக வழங்கப்பட்டிருந்த வரையறை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வலுசத்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார். எரிபொருள் நிரப்புவதற்காக அதிகரிக்கப்பட்டுள்ள…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைதாவாரா?

முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸடன் பெர்னாண்டோ இன்று காலையில் குற்றப்புலனாய்வு துறை காரியாலயத்தில் முன்னிலையாகியுள்ளார். மே மாதம் 09 ஆம்…