சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்தைகளையும், தொடர்ந்து செயற்படுத்தவுள்ள திட்டங்களுக்கான ஆலோசனைகளையும் வழங்குவதற்கான ஆலோசகர் நிறுவனங்களை இலங்கை நியமித்துள்ளதாக சர்வதேச செய்தி முகவர்…
Popular
எரிபொருள் விலையேறியது
இன்று(24.05) அதிகாலை 3 மணிமுதல் சகலவித எரிபொருட்களும் விலையேற்றப்பட்டுள்ளதாக வலுசக்தி மற்றும் மின்சார துறை அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார். நேற்று…
பொலிஸ் மா அதிபர் CID இல் விசாரணையை நிறைவு செய்தார்.
மே 09 ஆம் திகதி போராட்ட காரர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டமை தொடர்பில் இன்று பொலிஸ் மா அதிபர் C.D விக்ரமரட்ன…
இலங்கைக்கான இந்திய மக்களின் பல கோடி உதவிகள்
இலங்கைக்கான இந்திய மக்களின் பல கோடி உதவிகள் இந்திய மக்களின் இலங்கைக்கான மனிதாபிமான உதவிகள் இலங்கையை வந்தடைய ஆரம்பித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய…
மே 18 நினைவேந்தல் நாளாக பிரகடனம் – டெலோ பாராட்டு
கனடா பாராளுமன்றம் கடந்த 19ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளான மே 18 ம் திகதியை இனப்படுகொலைக்கான நினைவேந்தல் நாளாக ஏகமனதாக…
புதிய அமைச்சர்கள்
சர்வகட்சி அரசாங்கத்தில் 09 புதிய அமைச்சரவை அமைச்சர்கள், ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது. இன்று,…
போராட்ட மாணவர்கள் மீது தாக்குதல்
இன்று அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் கொழும்பில் அரச எதிர்ப்பு போராட்டத்தில் களமிறங்கினர். மதியம் கொழும்பு, கறுவா தோட்டம், தாமரைத்தடாகம் முன்றலில் ஆரம்பித்த…
பாடசாலைகளுக்கு விடுமுறை
சகல பாடலைகளுக்குமான முதலாம் தவணை விடுமுறை இன்று முதல் ஆரம்பித்துள்ளது. மீண்டும் இரண்டாம் தவணைக்காக ஜூன் 06 ஆம் திகதி பாடசாலைகள்…
பெற்றோல் விநியோகம் ஆரம்பிக்கும் நாள்
பெற்றோல் விநியோகம் இன்னமும் இரண்டு தினங்களில் ஆரம்பிக்குமென வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர பாராளுமன்றத்தில் இன்று(19.05) தெரிவித்துள்ளார். பெற்றோலுக்கான கட்டணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும்…
பெற்றோல் இல்லை. நாடு முடங்குகிறதா?
நாளைய தினம் அரச ஊழியர்கள் கடமைக்கு வரத்தேவையில்லை என பிரதமர் அறிவித்துள்ளார். அத்தியாவசிய தேவையுடையோர் மட்டுமே கடமைக்கு சமூகமளிக்க வேண்டுமென அவர்…