மா விலை கூடியது

பிரிமா நிறுவனம் கோதுமை மாவின் விலையினை அதிகரித்துள்ளது. 1 கிலோகிராம் கோதுமை மாவின் விலையினை 40 ரூபவினால் அதிகரித்துள்ளதாக அந்த நிறுவனம்…

சரியான கடன் தொகை தொடர்பிலான தகவல்கள் இல்லை – பிரதமர்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள் மற்றும் கடன் தொடர்பிலான முழுமையான நிலவரம் எதிர்கட்சிக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்வதாக பிரதமர் ரணில்…

கலவரம் ஏற்படாமல் தடுக்க ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.

போராட்ட காரர்கள் மீதான தாக்குதலை தடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால் பொலிஸ் மா அதிபர் மற்றும் பொதுமக்கள்…

தனி சுடரேற்றினார் சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது வீட்டில் தனியதாக சுடரேற்றி இன்றைய நினைவு நாளில் அஞ்சலி செலுத்தியுள்ளார். இவரது இந்த…

ரணில் வஞ்சைப் புகழ்ச்சி

பாராளுமன்றத்தில் தனியொருவராக இருந்து பிரதமராககியிருக்கும் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினை வஞ்சைப் புகழ்ச்சி செய்திருந்தார். அரசமைக்க உதவுமாறும், அனைவரும்…

2009 அடிக்கு பதிலடி உங்களுக்கு விழுகிறது – மனோ ஆவேசம்

தமிழருக்கு எதிராக ஆரம்பித்த வன்முறை ஆட்டம்தான் இன்று உங்கள் மீதே தொடர்கிறது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான…

பேரறிவாளனுக்கு தமிழக அரசியல் பிரமுகர்கள் வாழ்த்துகிறார்கள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சந்தேக நபராக கைது செய்யப்பட்டு, வழக்கில் 31 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வந்த பேரறிவாளன் இன்று…

முள்ளிவாய்க்கால் நினைவு நாள்

முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று இலங்கையின் பல பகுதிகளிலும் அமைதியாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. வருடா வருடம் அனுஸ்டிக்கப்படுவது போல இன்றும் முள்ளிவாய்க்கால்…

பெற்றோல் விநியோக அறிவிப்பு

இன்னமும் இரண்டு தினங்களுக்கு பெற்றோல் விநியோகம் இடம்பெறாதென வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார். வார இறுதியிலே மீண்டும் பெற்றோல் விநியோகம்…

சுற்றுலாத்துறைக்கு மேலும் பலத்த அடி

உலகின் மிகப்பெரிய சுற்றுலா முகவர் நிறுவனமான TUI இலங்கைக்கான சுற்றுலா பயணங்களை இரத்து செய்துள்ளது. அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம்…