ரணிலின் காலை இழுத்து விழுத்த மாட்டோம் – த.மு.க

ரணில் அரசில் பதவியேற்க மாட்டோம், அதேவேளை அரசை உடனடியாக வீழ்த்த எவருக்கும் உதவவும் மாட்டோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும்,…

புதிய அமைச்சர் நால்வர் நியமனம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று, (14.05) பிற்பகல் நான்கு அமைச்சர்களை நியமித்துள்ளார். முழு அமைச்சரவையை நியமிக்கும் வரை, பாராளுமன்றம் மற்றும்…

பிள்ளையான் தப்பியோட்டம்?

பிள்ளையான் என அழைக்கப்படும் பாரளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. விமானம்…

மஹிந்த உட்பட எழுவரை கைதுசெய்ய முறைப்பாடு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஏழு பேரை கைது செய்யுமாறு மேல் நீதிமன்றத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு…

ரணிலுக்கு ஆதரவு அறிவிப்பு 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை தீர்ப்பதற்கு, புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளது. கட்சியின் உரிமைகளையும்,…

ஐக்கிய அரபு இராட்சிய ஜனாதிபதி காலமானார்

ஐக்கிய அரபு இராட்சியத்தின் ஜனாதிபதி ஷேய்க் கலீபா பின் ஸைட் அலி நஹ்யான் இன்று நீண்ட நாள் சுகயீனம் காரணமாக 73…

பிரதமரின் விசேட குழுவில் ஐ.தே.க உறுப்பினர்கள் மட்டும்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்ற பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதர சிக்கல்களை அடையாளப்படுத்த விசேட குழுவொன்றை நியமித்துள்ளார். நியமிக்கப்பட்டுள்ள குழு…

பிரச்சினை தீரும் வரையே புதிய அமைச்சரவை

மட்டுப்படுத்தப்பட்ட ஒரு காலத்துக்கே புதிய அமைச்சரவை செயற்படுமென ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துளளார். நாட்டில்…

ஊரடங்கு நேரம் குறைப்பு

ஊரடங்கு சட்டம் நாளைய தினம் காலை 6 மணிக்கு தளர்த்தப்படுகிறது. மீண்டும் மாலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டு…

ரணிலுக்கு புதிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்?

பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க தனக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று கட்சிகள் தங்களது…

Exit mobile version