சுதந்திரக்கட்சி நிலைப்பாட்டை அறிவித்தது

ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதனை தொடர்ந்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை அமைச்சரவையில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுத்துள்ளதாக…

பங்கு சந்தை உயர்வு

பங்கு சந்தை இரண்டு தினங்களில் பாரிய எழுச்சி ஒன்றை காட்டியுள்ளது. நேற்றைய தினம் பங்கு சந்தை 3.5 சதவீத எழுச்சியினை காட்டியது.…

ஜானதிபதி அழைத்தமையினால் பொறுப்பேற்றேன் – ரணில்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதரண சூழ்நிலையை தீர்த்து வைக்குமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க பிரதமர் பதவியினை ஏற்றுக்கொண்டதாக பிரதமர் ரணில் விக்ரம்சிங்க தெரிவித்துள்ளார். பிரதமர்…

பொருளாதார நெருக்கடிகளை ரணில் வெற்றிகொள்வார் – டக்ளஸ் வாழ்த்து

பொருளாதார நெருக்கடிகளில் இருந்து இலங்கை மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்வந்திருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ,…

சஜித்துக்கு பதில் கடிதம் எழுதிய ஜனாதிபதி

சஜித் பிரேமதாசவின் கடிதத்துக்கு பதில் கடிதத்தை அனுப்பி வைத்தார் ஜனாதிபதி பிரதமர் பதவியினை பொறுப்பேற்பதற்கு தயாராகவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச…

ரணிலின் நியமனத்துக்கு சுமந்திரன் கடும் எதிப்பு

பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டமைக்கு, தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் தனது கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி…

ரணிலுக்கு 113+ கிடைக்கலாம். மனோ வாழ்த்து.

“ரணில் விக்கிரமசிங்க தனிநபராக சபைக்கு வந்தார். இப்போது பிரதமர். எதிர்வரும் தினங்களில், அவர் ஆட்சியமைத்து, கபினட் அமைத்தால், அவருக்கு 113+ கிடைக்கலாம்.…

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ரணிலுக்கு ஆதரவு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு தமது ஆதரவினை வழங்குவதாக அறிவித்துள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில்…

ஊரடங்கு தொடர்கிறது

ஊரடங்கு சட்டம் நாளைய தினம் வெள்ளிக்கிழமை(13.05) இன்று போன்றே நாளையும் தொடர்கிறது. அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் காலை 6 மணிக்கு நீக்கப்பட்டு,…

ரணில் பிரதமரானார்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக சற்று முன்னர் ஜனாதிபதியினால் பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டுள்ளார். ஆறாவது தடவையாக…

Exit mobile version