22 முக்கியஸ்தர்களை கைது செய்ய உத்தரவு

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, சஞ்சீவ எதிர்மன்னே,மற்றும் மேல்மாகாண சிரேஷ்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் தேசபந்து தென்னக்கோன் அடங்கலாக…

பிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு உரை

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று(16.05) நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றியுள்ளார். இந்த உரையில் தான் நாடு மிக மோசமாக இருக்கும்…

கட்சிக்குள் கை வைத்தல் ஆதரவு வாபஸ்

ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சி செயற்பாடுகளுக்கு பின்னடைவு ஏற்படும் விதமாகவோ, அதன் உறுப்பினர்களை அரசாங்க பக்கமாக இழுக்கும் செயற்பாடுகளுக்கு முயற்சி செய்தாலோ…

ஊரடங்கு நேரத்தில் மாற்றம்

இன்று அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரவு 8 மணிக்கு அமுல் செய்யப்பட்ட ஊரடங்கு சட்டம் இரவு 11 மணிக்கு…

ரணிலுக்கு சுயாதீன குழு ஆதரவு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கத்துக்கு தாம் ஆதரவு வழங்குவதாக பொதுஜன பெரமுன அரசாங்கத்திலிருந்து பிரிந்து சுயாதீனமாக இயங்கிய குழு அறிவித்துள்ளது. அந்த…

எரிபொருள் விநியோகம் சீராகும் வரை வரிசை வேண்டாம்

எரிபொருள் விநியோகம் சீராக ஆரம்பித்துள்ளமையினால் இன்று(16.05) முதல் அடுத்த மூன்று தினங்களுக்கு மக்கள் வரிசையில் நிற்க வேண்டாமென வலுசக்தி அமைச்சர் காஞ்சன…

அவுஸ்திரேலியா போராட்டத்தில் “இனப்படுகொலை” குழப்பம்

அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற “கோட்டா கோ ஹோம்” போராட்டத்தில் “தமிழ் இனப்படுகொலை நாள் பேரணி” தொடர்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனை வாங்கிய…

இலங்கையை பின்பற்றி பிரித்தானிய விமான நிலையத்திலும் வரிசை.

பிரித்தானியா, ஹீத்துரூ விமானநிலையத்தில் உரிய முகாமைத்துவமற்ற காரணத்தினால் விமான நிலையத்தில் இங்கிலாந்துக்கு சென்ற பயணிகள் பல மணி நேரமாக வரிசையில் காத்திருக்க…

இலங்கையில் தாக்குதல் செய்தி தொடர்பில் மேலதிக தகவல்.

இலங்கையில் முன்னாள் விடுதலை புலிகள் உறுப்பினர்கள் மே 18 தாக்குதல் நடத்தவுள்ளதாக இந்திய ஊடகம் த ஹிந்து செய்தி வெளியிட்டிருந்தது. இந்திய…

முன்னாள் புலி உறுப்பினர்கள் தாக்குதலுக்கு தயாராகின்றனர் – மறுத்தது இலங்கை

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் இலங்கையில் தாக்குதல் ஒன்றை நடாத்துவதற்கு தயாராகி வருவதாக இந்திய ஊடகம் த ஹிந்து இந்தியாவின் புலனாய்வு…

Exit mobile version