இலங்கையில் தாக்குதல் செய்தி தொடர்பில் மேலதிக தகவல்.

இலங்கையில் முன்னாள் விடுதலை புலிகள் உறுப்பினர்கள் மே 18 தாக்குதல் நடத்தவுள்ளதாக இந்திய ஊடகம் த ஹிந்து செய்தி வெளியிட்டிருந்தது. இந்திய…

முன்னாள் புலி உறுப்பினர்கள் தாக்குதலுக்கு தயாராகின்றனர் – மறுத்தது இலங்கை

முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்கள் இலங்கையில் தாக்குதல் ஒன்றை நடாத்துவதற்கு தயாராகி வருவதாக இந்திய ஊடகம் த ஹிந்து இந்தியாவின் புலனாய்வு…

பிரதமர் – சஜித் கடிதங்களை பகிர்ந்தனர்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று “கட்சி அரசியலை தள்ளி வைத்து விட்டு, நாட்டை மீட்டெடுக்க அரசோடு இணையுமாறு” எதிர்க்கட்சி தலைவருக்கு கடிதம்…

பாய்ந்தவர்கள் மீண்டும் திரும்பினர்

ஐக்கிய மக்கள் கூட்டணியின் மூலமாக பாரளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 ஆம் திருத்த சட்டத்துக்கு ஆதரவாக வாக்களைத்தான்…

ரணிலின் காலை இழுத்து விழுத்த மாட்டோம் – த.மு.க

ரணில் அரசில் பதவியேற்க மாட்டோம், அதேவேளை அரசை உடனடியாக வீழ்த்த எவருக்கும் உதவவும் மாட்டோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும்,…

புதிய அமைச்சர் நால்வர் நியமனம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இன்று, (14.05) பிற்பகல் நான்கு அமைச்சர்களை நியமித்துள்ளார். முழு அமைச்சரவையை நியமிக்கும் வரை, பாராளுமன்றம் மற்றும்…

பிள்ளையான் தப்பியோட்டம்?

பிள்ளையான் என அழைக்கப்படும் பாரளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நாட்டை விட்டு தப்பியோடியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. விமானம்…

மஹிந்த உட்பட எழுவரை கைதுசெய்ய முறைப்பாடு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட ஏழு பேரை கைது செய்யுமாறு மேல் நீதிமன்றத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு…

ரணிலுக்கு ஆதரவு அறிவிப்பு 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினை தீர்ப்பதற்கு, புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக செயற்படவுள்ளதாக அறிவித்துள்ளது. கட்சியின் உரிமைகளையும்,…

ஐக்கிய அரபு இராட்சிய ஜனாதிபதி காலமானார்

ஐக்கிய அரபு இராட்சியத்தின் ஜனாதிபதி ஷேய்க் கலீபா பின் ஸைட் அலி நஹ்யான் இன்று நீண்ட நாள் சுகயீனம் காரணமாக 73…