பிரதமரின் விசேட குழுவில் ஐ.தே.க உறுப்பினர்கள் மட்டும்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்ற பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதர சிக்கல்களை அடையாளப்படுத்த விசேட குழுவொன்றை நியமித்துள்ளார். நியமிக்கப்பட்டுள்ள குழு…

பிரச்சினை தீரும் வரையே புதிய அமைச்சரவை

மட்டுப்படுத்தப்பட்ட ஒரு காலத்துக்கே புதிய அமைச்சரவை செயற்படுமென ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துளளார். நாட்டில்…

ஊரடங்கு நேரம் குறைப்பு

ஊரடங்கு சட்டம் நாளைய தினம் காலை 6 மணிக்கு தளர்த்தப்படுகிறது. மீண்டும் மாலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் அமுல் செய்யப்பட்டு…

ரணிலுக்கு புதிய அரசாங்கம் அமைப்பதில் சிக்கல்?

பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க தனக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று கட்சிகள் தங்களது…

சுதந்திரக்கட்சி நிலைப்பாட்டை அறிவித்தது

ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதனை தொடர்ந்து ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை அமைச்சரவையில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுத்துள்ளதாக…

பங்கு சந்தை உயர்வு

பங்கு சந்தை இரண்டு தினங்களில் பாரிய எழுச்சி ஒன்றை காட்டியுள்ளது. நேற்றைய தினம் பங்கு சந்தை 3.5 சதவீத எழுச்சியினை காட்டியது.…

ஜானதிபதி அழைத்தமையினால் பொறுப்பேற்றேன் – ரணில்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதரண சூழ்நிலையை தீர்த்து வைக்குமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க பிரதமர் பதவியினை ஏற்றுக்கொண்டதாக பிரதமர் ரணில் விக்ரம்சிங்க தெரிவித்துள்ளார். பிரதமர்…

பொருளாதார நெருக்கடிகளை ரணில் வெற்றிகொள்வார் – டக்ளஸ் வாழ்த்து

பொருளாதார நெருக்கடிகளில் இருந்து இலங்கை மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்வந்திருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ,…

சஜித்துக்கு பதில் கடிதம் எழுதிய ஜனாதிபதி

சஜித் பிரேமதாசவின் கடிதத்துக்கு பதில் கடிதத்தை அனுப்பி வைத்தார் ஜனாதிபதி பிரதமர் பதவியினை பொறுப்பேற்பதற்கு தயாராகவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச…

ரணிலின் நியமனத்துக்கு சுமந்திரன் கடும் எதிப்பு

பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டமைக்கு, தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் M.A சுமந்திரன் தனது கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி…