பிரதி சபாநாயகர் மீண்டும் இராஜினாமா

நேற்றைய தினம் வாக்களிப்பின் மூலம் மீண்டும் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட கேகாலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும்…

ரணிலுக்கு பதிலடி வழங்கிய சாணக்கியன்

பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தொடர்பில் இன்று காலை ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க கூறிய கருத்துக்களுக்கு சாணக்கியன்…

பாராளுமன்றத்துக்குள் சிக்கிய உறுப்பினர்கள்

பாராளுமன்றத்துக்கு உள் நுழையும் வீதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பலக்லைக்கழக மாணவர்கள் மீது தாக்குகள் நடத்தப்பட்ட நிலையில் அவர்கள் தொடர்ந்தும் வீதியினை மறித்து…

பாராளுமன்றம் ஒத்திவைப்பு

பாராளுமன்றம் 17 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்ப நிலையினை தொடர்ந்து முதலில் 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட அமர்வு பின்னர்…

இன்று விசேட அமைச்சரவை கூட்டம்

இன்று பிற்பகல் 5.30 இற்கு விசேட அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதியினால் கூட்டப்படவுள்ளது. நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாடவே இந்த கூட்டம்…

ராஜபக்ஷ கச்சாமி போட்டவர் சாணக்கியன் – ரணில்

2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் பதவியினை பெற்று மஹிந்த ராஜபக்ஷ கச்சாமி, பசில் ராஜக்ஷ கச்சாமி, நாமல்…

“ஹார்த்தலில் ஈடுபடுபவர்களுக்கு சம்பளம் வெட்டு” – பொய்

2022.05.03ஆம் திகதியிட்ட ஜனாதிபதி ஊடகப் பிரிவின் கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி, ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம்…

உள்ளாடை போராட்டம்

நேற்று இரவு பாராளுமன்றத்துக்கு நுழையும் வீதியில் ஆரம்பிக்கப்பட்ட “ஹொரு ஹோ கம”(திருடர் விரட்டு நகர்) பகுதியில் இன்று காலை முதல் உள்ளாடைகளை…

அடையாள அட்டை, கடவுச்சீட்டு அலுவலங்கள் நாளை செயற்படாது

ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம் மற்றும் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களங்களது சேவைகள் நாளை(06.05) நடைபெறாதென அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தின ஹர்த்தால் காரணமாக…

பிரதி சபாநாயகர் மக்களை ஏமாற்றியுள்ளார்

பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ஏமாற்றி, பணத்தினையும், நேரத்தினையும் வீணடித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் குற்றம் சாட்டியுள்ளார்.…