மே மாத பால்சோறு. பூமராங்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகும் கடிதம் வழங்கியதனை அடுத்து கிரிபத் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல இடங்களிலும் பட்டாசுகள் கொளுத்தி…

நிட்டம்புவயில் துப்பாக்கி சூடு

நிட்டம்புவ பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. காயமடைந்த மூவர் நிட்டம்புவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற…

கலவரம் – பிந்திய நிலவரம்

நடைபெற்ற கலவரங்களில் 130 இற்க்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலையில் அனுமதி. ஊரடங்கு சட்டத்துக்கு மத்தியிலும் இலங்கை பூராகவும் போரட்டம். போராட்டங்களுக்கு பாவித்த வாகனங்கள்…

நாடு முழுவதும் ஊரடங்கு, 80 பேருக்கு மேல் வைத்தியசாலையில்.

இன்று காலை அலரி மாளிகைக்கு முன்னதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் கலவரமாக மாறி, அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம்…

மஹிந்த பதவி விலகினார்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு கையளித்துள்ளார். அமைச்சர்களும் பதவி விலகி வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலதிக விபரங்கள்…

அலரி மாளிகைக்கு முன்னதாக போராட்டம்

அலரி மாளிகைக்கு முன்னதாக தற்சமயம் போரட்டம் நடைபெற்று வருகிறது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா…

பிரதமர் விலகுவது சந்தேகம் – சுதந்திர கட்சி

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தயஸ்ரீ ஜயசேகர பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவது சந்தேகமென தெரிவித்துள்ளார். தனக்கு கிடைத்த…

LP காஸ் தொடர்பாக மக்களுக்கு அறிவிப்பு

லிற்றோ சமையல் எரிவாயுவினை இந்த வாரம் விநியோகம் செய்ய முடியாத நிலைமை காணப்படுகிறது. ஆகவே பொது மக்கள் வரிசைகளில் சமையல் எரிவாயுவுக்காக…

ஐக்கிய மக்கள் கூட்டணியின் முக்கிய கூட்டம்

ஐக்கிய மக்கள் கூட்டணியின் முக்கிய கூட்டம் ஒன்று சற்று நேரத்தில் பாராளுமன்றத்தில் ஆரம்பிக்கவுள்ளது. இந்த கூட்டத்தில் இடைக்கால அரசாங்கம் அமைப்பது தொடர்பில்…

மஹிந்த பதவி விலக சம்மதம். புதிய பிரதமர் யார்?

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பிரதமர் பதவியினை இராஜினாமா செய்ய சம்மதம் தெரிவித்ததாக ஊடக துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கலாநிதி…