பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார் என சில ஊடங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் செய்திகள் வெளியாகி வருகின்றன.…
Popular
சபாநாயகரின் நிலைப்பாடு தொடர்பில் மனோ MP சூட்சம கருத்து
ஐக்கிய மக்கள் கூட்டணி பாராளுமன்றத்துக்கு சமர்பித்ததுள்ள விடயங்கள் தொடர்பில் தற்போதுவரை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தன எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தமிழ்…
சட்டத்தரணிகள் சங்க முன்மொழிவுகள் பரிசீலனை – ஜனாதிபதி
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சமர்பித்துள்ள முன்மொழிவுகள் தொடர்பாக அரசியலமைப்பிற்கு இணங்க செயற்படுதல் பற்றி அவதானம் செலுத்தப்படுமென இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் ஜனாதிபதி…
மக்களுக்காக தியாகங்கள் – சஜித்
இந்நாடு பேரழிவை சந்தித்திருக்கும் இத்தருணத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு நாட்டை கட்டியெழுப்புவதில் முனைப்போடு ஈடுபடுவதாகவும் அதற்காக…
ஒரு வாரத்துக்கு போராட்டம்
நாளையதினம் முதல் ஒரு வாரத்துக்கு தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட போவதாக தொழிற்சங்கங்ளின் இணைப்பு நிலையம் அறிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த…
சட்டத்தரணிகள் சங்கம் மத்தியஸ்தம் – SJB அழைப்பு
ஐக்கிய மக்கள் கூட்டணி கட்சிகளுக்கும், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் இலங்கை சட்டதரணிகள்…
மதிநுப்பட்மாக செயற்படுமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு
பொதுமக்களை புத்திசாதுர்யமாகவும், மதிநுட்பமாகவும் நடந்து கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கஷ்டமான நிலையினை புரிந்து கொண்டு அமைதியாக…
நிபந்தையின் கீழ் இடைக்கால அரசுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார்
ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி, நாட்டில் தற்போது நிலவும் பாரதூரமான தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கை…
ரணிலுக்கெதிராக போராட்டம்
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்கவின் கொழும்பிலுள்ள வீட்டின் முன்பாக இன்று காலை முதல் போராட்டம் நடைபெற்று…
பிரதி சபாநாயகர் கேலிக்கூத்து, அனைவரும் வீட்டிலிருங்கள் – மஹேல
பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய ராஜினாமா செய்த சம்பவத்தை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்த்தன கடுமையாக விமர்சித்துள்ளார்.…