ஜனாதிபதி, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு

அரசாங்கத்துக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் ஜனாதிபதிக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஆகிய இரண்டு நம்பிக்கையில்லா பிரேரணைகளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்தனவிடம் எதிர்க்கட்சி…

அரச வங்கிகளின் மீதான தலையீட்டிற்கு எச்சரிக்கை

அரச வங்கிகள் தொடர்பில் நிதியமைச்சர் அலி சபிரி ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய அறிக்கையை இலங்கை வங்கி ஊழியர் சங்கம் (CBEU) வன்மையாக…

போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டம்

அலரி மாளிகைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது தாக்குதல் நடாத்தி அவர்களை விரட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நம்பகரமான தகவல்கள் தனக்கு…

ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

ஒரு மாதகால நோன்பை முடித்துக் கொண்டு இஸ்லாமிய மக்கள், அவர்களின் நம்பிக்கையின்படி ஈதுல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தினத்தில் இறைவனிடம்…

புதிய பிரதமர் யார்?

இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்க்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அரசாங்கத்திலிருந்து பிரிந்து சுயாதீனமாக இயங்கும் குழுவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இடைக்கால…

எரிபொருள் விநியோகம் சீராகும்

எரிபொருள் காவு வண்டி உரிமையாளர்கள் மேற்கொண்ட பணி பகிஷ்கரிப்பு இன்று மாலை முடிவுக்கு வந்துள்ளதாக எரிபொருள் காவு வண்டி உரிமையாளர் சங்கம்…

காலிமுக திடல் போராட்டத்தை கலைக்க முயற்சி?

காலிமுகத்திடலில் கடந்த 23 நாட்களாக நடந்து வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர பொலிஸார் முயற்சிக்கின்றனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காலிமுக திடலில்…

ஹரின் – பொன்சேகா வாக்குவாதம்

நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின நிகழ்வுகளின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் ஹரின் பெர்னாண்டோ, சரத் பொன்சேகா ஆகியோருக்கிடையில்…

மீண்டும் எரிபொருள் விநியோகம் சிக்கல்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விநியோகங்களுக்கு பாவிக்கும் தனியார் எரிபொருள் காவி வண்டிகளது சங்கம் நேற்று முதல் மேற்கொண்டுள்ள பணி பகிஷ்கரிப்பின் விளைவுகள்…

தனிநாடு கோரிக்கை சரி – வீ.ஆனந்தசங்கரி

இலங்கையின் மூத்த அரசியல் வாதி, தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி இலங்கை அரசியல், தமிழர் அரசியல் தொடர்பிலான கருத்துக்கள்.…