தமிழர் விடுதலை கூட்டணி – புதிய நிர்வாகம்

தமிழர் விடுதலை கூட்டணியின் புதிய நிர்வாகம் நேற்று கிளிநொச்சியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் இடைக்கால நிர்வாகம் தெரிவு…

பா.ஜ.க தமிழக தலைவர் இலங்கை வந்துள்ளார்

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை இலங்கை வந்துள்ளார். நேற்றைய தினம் இலங்கை கொழும்பை அவர் வந்தடைந்துள்ளார். கொழும்பில் நடைபெறும்…

வீதி தடைகளுக்கு எதிராக வழக்கு

கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள வீதி தடைகளை அகற்ற கோரி அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அத்தோடு வீதி தடைகளை…

ஜனாதிபதியின் மே தின வாழ்த்துச் செய்தி

உலகவாழ் உழைக்கும் சமூகம் மிகப்பெரும் சவாலை எதிர்கொள்ளும் நேரத்தில், இவ்வருட சர்வதேச தொழிலாளர் தினம் நினைவுகூறப்படுகின்றது. நமது நாட்டில் கடந்த மூன்று…

இடைக்கால அரசாங்கம் சதி. சஜித்துக்கு அச்சுறுத்தல்.

நாட்டு மக்களும் போராடும் மக்களும் ராஜபக்சர்கள் உட்பட அரசாங்கமும் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்றே கோருகின்றனர் எனவும், இடைக்கால அரசாங்கம் என்ற…

சிவராமின் பங்களிப்போடு டெலோவின் முயற்சியில் ஆரம்பித்ததே கூட்டமைப்பு

இன்று தராக்கியை நினைவு கூருகின்ற முக்கியமான நாள். ஊடகத் துறையில் அவர் ஆற்றிய பங்கு அளப்பரியவை. சர்வதேச அங்கீகாரம் பெற்றவை. அதையும்…

சர்வகட்சி அரசாங்கத்திற்கான ஜனாதிபதி அறிவிப்பு

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார் என ஜனாதிபதி ஊடக…

பொலிஸாரிடம் 10 கோடி நட்டஈடு கோரிய போராட்ட நபர்

“GoHomeGotta2022” முக புத்தக உரிமையாளர் திஸர அனுராத பண்டார தன்னை காவல்துறையினர் கைது செய்தமைக்கு நட்ட ஈடாக 10 கோடி ரூபா…

ஜனாதிபதி இடைக்கால அரசுக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதிய பிரதமரை நியமிக்கவோ இடைக்கால அரசுக்கோ சம்மதம் தெரிவிக்கவில்லையென செய்திகள் வெளியாகியுள்ளன. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர்…

புதிய பிரதமரோடு இடைக்கால அரசாங்கம் – மைத்திரி

புதிய பிரதமரோடு இடைக்கால அரசாங்கம் அமைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சம்மதம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவரும் முன்னாள் ஜனாதிபதியும்…

Exit mobile version