மக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடாத்த அனுமதிக்கப்பட வேண்டும் – ஊடக அமைச்சர் டலஸ் அழப்பெரும

மக்கள் அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென ஊடக அமைச்சர் டலஸ் அழப்பெரும தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் வன்முறைகளில் ஈடுபடக்…

ஏடிஎம் இடையூறுகள் குறித்து தனியார் வங்கிகள் எச்சரிக்கை!

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி காரணமாக ஏடிஎம் மற்றும் சிடிஎம் இயந்திர சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்படலாம் என்று பல தனியார் வங்கிகள்…

48 மணித்தியால எச்சரிக்கை விடுத்த நாமல்! பசிலை தவிர்த்த உறுப்பினர்கள்!

ஜனாதிபதியின் கூட்டத்தில் பங்கேற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச நடத்திய கூட்டத்துக்கு செல்லவில்லை என்ற தகவல்…

சமூக வலைத்தளங்களை முடக்கிய அரசு – பதவியை ராஜினாமா செய்த தலைவர் – ஓஷத சேனநாயக்க

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் தலைவர் பதவியில் இருந்து ஓஷத சேனநாயக்க இராஜினாமா செய்துள்ளார். இலங்கையில் சமூக ஊடகங்கள்…

இலங்கையில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டமைக்கான காரணம் அறிவிப்பு…

பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய சமூக ஊடக நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. நாட்டின் முக்கிய சமூக ஊடகங்கள்…

ஏப்ரல் முதல் சீரான எரிபொருள் விநியோகம் – CEYPETCO

ஏப்ரல் மாதம் முதல் சீரான எரிபொருள் விநியோகம் இருக்குமென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் ஜெயசிங்க இன்று தெரிவித்துள்ளார். கடந்த…

நள்ளிரவு முதல் 13 மணித்தியாலங்கள் மின்வெட்டு

நாளையதினம் 13 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல் செய்யப்படவுள்ளதாக பொது சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எரிபொருள் மின் உற்பத்தி நிலையங்களுக்கு கிடைப்பதில் தொடர்ந்தும்…

தடுப்பூசி கட்டாயத்துக்கெதிரான வழக்கு தள்ளுபடி

கொரோனா தடுப்பூசி அட்டைகளை வைத்திருப்பது கட்டாயமாக்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கொழும்பு…

இலங்கை தொழிலார் காங்கிரசுக்கு புதிய தலைவர்

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மறைந்த முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆறுமுகன்…

மின்வெட்டு 10 மணித்தியாலங்களை தாண்டும்

அமுலிலுள்ள மின்தடை 10 மணித்தியாலங்களுக்கு மேலே செல்லுமென ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 10 மணித்தியால மின்தடை அமுலுக்கு வருமென தாம்…