சமூக வலைத்தளங்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடையானது முட்டாள்த்தனமான செயல் எனவும் அரசாங்கத்தில் பல தவறுகள் நடந்துள்ளது எனவும் ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான…
Popular
ஜனாதிபதி கோட்டாபயவுக்கு ஒரு வார கால அவகாசம்!!!!!
நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இடைக்கால அரசாங்கத்தை அதை்து தாம் முன்வைத்துள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி…
சமூக வலைத்தள தடையால் அரசுக்கு எதிரான மக்களின் எதிர்ப்பு மேலும் அதிகரித்துள்ளது
நாள் முழுவதும் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியமை மற்றும் சமூக வலைத்தள ஊடகங்களுக்கு தடையேற்படுத்தியமை ஆகியன காரணமாக அரசாங்கத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள…
ஒரு முட்டையின் விலை 50 + ரூபாவாக உயர்வடையும் சாத்தியம்
ஒரு முட்டையின் விலை 50 ரூபாவாக உயர்வடையும் சாத்தியங்கள் காணப்படுவதாகச் சந்தை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் முட்டை உற்பத்தியானது 40…
இலங்கையில் அதிரடியாக முடக்கப்பட்ட மற்றுமொரு சமூக ஊடகம்
லங்கையில் பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு அமைய மற்றைய ஒரு சமூக ஊடகமான டிக்டோக்(Tiktok) தற்பொழுது அதிரடியாக முடக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பேஸ்புக், இன்ஸ்டகிராம்,…
ஊரடங்கு சட்டத்தை மீறி கொழும்பில் வெடித்தது போராட்டம்! திணறும் படையினர் – பாகம் 02
அரசாங்கம் விதித்த வார இறுதி ஊரடங்கு உத்தரவை மீறி 12க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித்…
தமிழர்களை நம்பி சர்வதேச நாணய நிதிய களத்தில் குதிக்கும் ஜனாதிபதி ?
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையில் தமக்கு உதவ மூன்று பேர் கொண்ட ஆலோசனைக் குழுவை நியமித்துள்ளார். இதில் இரண்டு தமிழர்கள் அடங்கியுள்ளமை…
தலைநகர் கொழும்பில் குழப்ப நிலை – பொலிஸ் அரணை உடைக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சி
இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் தீவிரமடைந்துள்ளது. எதிர்க்கட்சி தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் சற்று குழப்பம்…
ஊரடங்கு சட்டத்தை மீறி கொழும்பில் வெடித்தது போராட்டம்! திணறும் படையினர்
இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் சற்று முன்னர் போராட்டத்தில் மக்களும் எதிர் கட்சி அரசியல் பிரமுகர்களும் இறங்கியுள்ளதாக…
உச்சம் தொட்ட வெற்று எரிவாயு சிலிண்டர்களின் விலை
லிட்ரோ வெற்று எரிவாயு சிலிண்டரின் விலை 21,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. வெற்று எரிவாயு சிலிண்டர்களை விற்கும் விளம்பர இணையத்தளங்கள் இது தொடர்பில்…