ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குமிடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது. நீண்டகால இழுபறிக்கு மத்தியில் தமிழ்…
Popular
தமிழ் நாட்டுக்கு வருபவர்களை சட்ட ரீதியில் கையாள்வோம் – தமிழக முதல்வர்
கடந்த இரண்டு தினங்களில் தமிழகத்துக்கு இலங்கையிலிருந்து கப்பல் மூலம் வருகை தந்துள்ள இலங்கை தமிழர்களை உரிய சட்ட முறையில் கையாள்வது தொடர்பில்…
புகையிரத கட்டணம் அதிகரிப்பு வாபஸ்
இன்றைய தினம் புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக காலையில் செய்திகள் வெளியாகியிருந்தன. புகையிரத நிலைய அதிபர்களுக்கே தெரியாமல் இந்த விலையதிகரிப்பு இடம்பெற்றது எனவும்…
ஜனாதிபதியினை மாற்றுவதற்கான சட்ட திருத்தம் கையளிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிறைவேற்று அதிகாரங்களை அமைச்சரவைக்கு மாற்றம் செய்து புதிய ஜனாதிபதியினை பாராளுமன்றம் தெரிவு செய்யும் அரசியலமைப்பின் 21 வது…
இந்திய மீனவர்கள் 16 பேர் கைது
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 16 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களது இரண்டு படகுகளும்…
சுற்று சூழலை அரசாங்கமே அழிக்கிறது – சாணக்கியன் MP
இந்தோனேஷியாவில் நடைபெற்றுவரும் 144 ஆவது சர்வதேச பாராளுமன்ற சங்கத்தின் கூட்ட தொடர் நடைபெற்று வருகிறது. இலங்கை சார்பாக தமிழ் அரசுக் கட்சியின்…
புலம்பெயர் தமிழ் மக்களுடன் பேச தயார் – ஜனாதிபதி
புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களோடு இலங்கை பிரச்சினை தொடர்பில் தான் பேசுவதற்கு தயாராகவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்தோடு வட மாகாணத்தில்…
வெளிநாட்டு பணபரிமாற்றத்துக்கு வங்கிகளுக்கு அனுமதி
இலங்கையின் வர்த்தக வணிகத்துறையில் ஈடுபடும் வங்கிகள் வெளிநாட்டு பணபரிமாற்றத்தை மேற்கொள்ளும் அனுமதியினை மத்திய வங்கி மீண்டும் வழங்கியுள்ளது. இறக்குமதியாளர்கள் வங்கிகளினூடாக வெளிநாட்டில்…
10 நாட்களில் 10 இலட்சம் சிலிண்டர்கள்
லிற்றோ சமையல் எரிவாயு கொள்கலன்கள் இறக்கும் பணிகள் கெரவலபிட்டிய இறங்கு துறையில் இறக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிற்றோ எரிவாயு நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.…
புது வருடத்துக்கு நிவாரணம்/ புதிய வரவு செலவு திட்டம்?
எதிர்வரும் சித்திரை/தமிழ் புது வருடத்துக்கு மக்களுக்கு விசேட கொடுப்பனவுகள் வழங்க முடியுமென நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்றைய சர்வ கட்சி…