நாடு மூடப்படுமா?

நாட்டினை தற்காலிகமாக மூடுமாறு ஆலோசனை முவைக்கப்பட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்துகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அத்தோடு மின்தடை…

இலங்கைக்கு சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உதவி வழங்கப்படும்

இலங்கைக்கான சவூதி அபிவிருத்தி நிதியத்தின் உதவிகளைத் தொடர்ந்தும் வழங்க உத்தேசித்துள்ளதாக இலங்கைக்கான சவூதி தூதுவர் அப்துல் நாசர் ஹுசைன் அல் ஹார்தி…

இன்று 10 மணி நேர மின் தடை

இன்று 10 மணித்தியாங்களுக்கான மின் தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுளள்து. 10 மணி நேரத்துக்கான சுழற்சி முறை மின்வெட்டென அறிவிக்கப்பட்டுள்ள போதும், பல…

பிரதமராகிறார் ரணில்?

தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பிலும், பிரதமர் பதவிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பது தொடர்பிலும் செய்திகள்…

இந்திய வெளியுறவு அமைச்சர் – நிதியமைச்சர் சந்திப்பு

நேற்று இரவு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்ஷ்ங்கருக்கும்,இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இலங்கையின்…

சர்வதேச அழுத்தங்களை நீர்த்துப் போக வைக்கும் அரசின் நகர்விற்கு இடமளிக்க முடியாது – டெலோ

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சிகளுக்குமிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) கலந்து கொள்ளவில்லை. நல்லிணக்க…

ராஜபக்ஷ அணிக்கெதிரானவர்களோடு கை கோர்ப்போம்-சம்பிக்க

தற்போதைய அரசுக்கு எதிராக செயற்படுபவர்களோடு 43 ஆம் படையணி இணைந்து செயற்பட தயாராகவுள்ளதாக அதன் தலைவர் பாட்ளி சம்பிக்க இரணவக்க தெரிவித்துள்ளார்.…

IMF அறிக்கை மீது விவாதம்

சர்வதேச நாணய நிதியம் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதன்மீது மீது விவாதம் நடாத்த அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக அரசாங்கத்தின்…

ஈ.பி.டிபி.ஐ விமர்சித்தவர்கள் தற்போது அதே வழியில்

அரசியல் அரங்கில் ஈ.பி.டிபி. தொடர்ச்சியாக வலியறுத்தி வருகின்ற நிலைப்பாடுகள் சரியானது என்பது நிரூபிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழ…

இ.தொ.கா பதவிகளுக்கு துணை போகாது – ஜீவன்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எப்போதும் அமைச்சு பதவிற்கு துணைபோவது கிடையாதென தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர்…