இராமேஸ்வரத்துக்கு அகதிகளாக சென்ற குடும்பம்

இந்தியா, தமிழகம் இராமேஸ்வரத்துக்கு இலங்கையின் தமிழ் குடும்பம் ஒன்று அகதிகளாக படகில் சென்றுள்ளார். கணவன், மனைவி மற்றும் 04 மாத ஆண்…

பயங்கரவாத தடை சட்ட திருத்தம் நிறைவேற்றம்

பயங்கரவாத தடை சட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆதரவாக 86 வாக்குகளும், எதிராக 35 வாக்குகளும் வழங்கப்பட்டுள்ளன. இன்று காலை…

இங்கிலாந்து தேர்தலில் களமிறங்கும் இலங்கை தமிழன்

இங்கிலாந்தில் இந்த வருடம் மே மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலான கவுன்சில் தேர்தலில் இலங்கை, வவுனியாவை சேர்ந்த சிவசிதம்பரம் ரஞ்சன் எனப்படும்…

பொருளாதார மீட்சிக்கு முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட தேசிய பொருளாதார சபைக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக 16 பேரைக் கொண்ட ஆலோசனைக் குழுவொன்று…

புகையிரத டிக்கெட் ஒன்லைன் பதிவு ஆரம்பம்

இலங்கையின் பதிவு செய்யப்படும் சகல புகையிரதங்களுக்குமான இருக்கைகளை டிஜிட்டல் முறையில் பதிவு செய்யும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று (21.03) போக்குவரது அமைச்சர்…

சர்வ கட்சி மாநாட்டை புறக்கணிக்கிறது தமிழ் முற்போக்கு கூட்டணி

ஜனாதியாதியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வ கட்சி மாநாட்டில் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்து கொள்ளாதென அறிவிக்கபட்டுள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும்,…

ஐக்கிய மக்கள் சக்தி சர்வ கட்சி மாநாட்டை புறக்கணிக்கிறது

ஐக்கிய மக்கள் சக்தி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் எதிர்வரும் 23 ஆம் திகதி ஏற்பாடு செய்துள்ள சர்வ கட்சி மாநாட்டில் கலந்து…

ஜனாதிபதி இராஜினாமா செய்யவுள்ளார் என்பது உண்மையல்ல.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியினை இராஜினாமா செய்யவுள்ளதாக சமுக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்களில் உண்மையில்லையென ஜனாதிபதி ஊடக பேச்சாளர் கிங்ஸ்லி…

லிற்றோ எரிவாயு விலை அதிகரிக்கும் தீர்மானமில்லை

லிற்றோ எரிவாயு விலையை அதிகரிக்கும் தீர்மானம் எதுவும் இதுவரை எடுக்கப்படவில்லையென அந்த நிறுவனத்தின் தலைவர் தெசார ஜெயசிங்க இன்று தெரிவித்துள்ளார். ஆனால்…

சர்வ கட்சி மாநாட்டில் தமிழரசு கட்சி கலந்து கொள்கிறது. டெலோ முடிவில்லை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்பாடு செய்துள்ள சர்வ கட்சி மாநாட்டில் தமிழரசுக் கட்சி கலந்து கொள்ளவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்…

Exit mobile version