விலையேற்றங்கள்- பெற்றோலிய கூட்டுத்தாபனம் விலையை ஏற்றியது

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் இறுதியில் எரிபொருள் விலையினை ஏற்றியது. 92 ஆம் ரக பெற்றோலின் 77 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 254 ரூபவாக…

வவுனியா விபத்தில் ஒருவர் ஸதலத்தில் பலி

வவுனியா, நேரியகுளம் வீதி, விநாயகர் புரத்தில் இடம்பெற்ற விபத்தில் 60 வயது மதிக்க தக்க ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.…

கொரோனோ உடலுறவுக்கு பாதிப்பில்லை

கொரோனா தொற்று ஏற்பட்ட இளைஞர்களுக்கு உடலுறவு கொள்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மகப்பேற்று சிக்கல் ஏற்படுவதாகவும் வெளியாகவும் தகவல்களில் உண்மையில்லை என…

LIOC எரிபொருள் அதிரடி விலையேற்றம்

லங்கா IOC நிறுவனம் எரிபொருட்களின் விலையினை அதிரடியாக அதிகரித்துள்ளது. எரிபொருளுக்கான மிக பெரியளவிலான உயர்வாகஇந்த உயர்வு பாக்கப்படுகிறது. இலங்கை பணப் பெறுமதி…

இலங்கையின் மூத்த பிரஜை காலமானார்

இலங்கையின் வயது கூடிய மூதாட்டி இன்று காலை உலகை விட்டு பிரிந்துள்ளார். 1906 ஆம் ஆண்டு பிறந்த கங்கனம் கமகே டினிகாமி,…

மீண்டும் பால்மா விலையேற்றம்

பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் இலங்கையில் இறக்குமதி செய்யும் பால்மாவின் விலையை அதிகரிக்க பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளது. 300 ரூபாவால் ஒரு கிலோ…

மலையக மக்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் அறியவேண்டும் – மனோ

இலங்கை, மலையக தமிழ் மக்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய அரசுகள் கவனத்தில் கொள்ள பிரான்ஸ் வழிகாட்ட வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின்…

பங்கு சந்தை இன்று எழுச்சி

கொழும்பு பங்கு சந்தை இன்று பெரியளவிலான எழுச்சி ஒன்றை காண்பித்துள்ளது. 1 மாத காலத்துக்கும் மேலாக வீழ்ச்சியடைந்திருந்த பங்குசந்தை இன்று 6.81…

டொலர் 260/- ஆக விற்பனை

இலங்கையின் தனியார் வர்த்தக வங்கிகள் 260 ரூபாவுக்கு டொலரினை விற்பனை செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 250 ரூபவாக கொள்வனவு விலையினை வங்கிகள்…

அத்தியாவசிய மருந்துகள் இரண்டு வாரங்களுக்கே கையிருப்பில்

எதிர்வரும் இரண்டு வாரங்களில் நாடளாவிய ரீதியில் அரச மற்றும் தனியார் துறைகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதாக அரச…